Select All
  • விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)
    306K 12.3K 56

    உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......

  • என் இதய தோழி
    119K 9 1

    Highest rank #1 on 5.6.19 ஹேய லூசுடி நீ.....நீ தான் டி லூசு.....நான் லூசா......அப்ப நான் லூசா.....ஒ.கேஒ.கே நம்ம நட்புல நம்ம இரண்டு பெறும் லூசு தான்.... என் கூடவே இருப்பேல.....ம்ம்....உன் கூட மட்டும் தான் இருப்பேன்....என்ன விட்டு போக மாட்டேல....ம்ஹும் உன்ன விட்டு போனா என் உயிர் என்னவிட்டு போனா மாதிரி.....நம்ம பிரிஞ்சு...

    Completed   Mature
  • தித்திக்கும் தீயே...
    14.7K 255 6

    அவள் காதல்தேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட காதல் அகதி.. அவள் மனம் உடல் இரண்டும் அவன் மட்டுமே உலகம் என்றிருக்க.. அந்த உலகமே வெறுக்கும் அபலை. இவள் வாழ்வில் இனிமை உதயமாகுமா.. இது என்னோட புது முயற்சி.. என் அடுத்த கதையின் கருவை கவிதை பாகங்களாக வெளியிட உள்ளேன். இதுகவிதையா என படித்தவர்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்

  • வசந்தம் வீச வாராயோ....! 💕💕💕 (முடிவுற்றது)
    154K 6.6K 51

    காதலை அழகாக காட்டுவதும் உணர்த்துவம் காதலர்களே... காதலின் அழகை அவர்களோடு காண்போம்....!

    Mature
  • பூங்காற்றிலே உன் சுவாசம்🌹
    113K 87 3

    This story has copyright...Don't try to steal... Otherwise be ready to face legal proceedings👍👍👍

    Completed  
  • மனம் போல் மணம்
    88.8K 3.5K 36

    மனதால் இணைந்த மணத்தின் கதை.

  • எனக்குள் நீ உனக்குள் நான்
    228K 7.9K 55

    கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்

    Completed   Mature
  • நீங்காத நினைவுகள் 😍💕Completed💕😍
    27.4K 1.2K 38

    Hi friends... 👫👬 Ithu oru friendship story...👍 Read pannunga... 👍👍 Enjoy pannunga👍👍👍

    Completed   Mature
  • கேட்கா வரமடா நீ
    95.2K 3.4K 41

    ஒரு பெண்ணிர்க்கு காதலால் கிடைக்கும் உறவுகள்

    Completed   Mature
  • கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
    213K 9.9K 75

    பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தா...

    Completed  
  • பேசும் சித்திரமே [ On Hold]
    64.5K 1.8K 21

    ஹாய் ஹாய் ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த ஸ்டோரிக்கு வந்துட்டேன் எதையுமே பாசிஸ்டிவா எடுத்து கொள்ளும் நாயகி😚😚😚😚😚😚 தனக்கு பிடிக்காத திருமணத்தை நிறுத்த முயன்றவள்😔😔😔😔 எதிர் பாரா விதமாக வேறொருவனை திருமணம் செய்கிறாள் 😍😘🤗😳😳😳 அவன் இவளை விரும்புவானா இல்லை வெறுப்பான 😜😜😜😜😜 இது தான் கதை படிச்சி பாத்துட்டு உங்களோட கர...

  • மன்றம் வந்த தென்றல் (Completed)
    220K 6.3K 68

    திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?

    Mature
  • இதழின் மௌனம்(completed√)
    64.3K 1.3K 8

    காதலின் மௌனம்!!

    Completed  
  • எனக்கென நீ.. உனக்கென நான்..
    97.2K 3K 26

    தன்மதி மற்றும் ஜீவா. இருவரது வாழ்விலும் தோன்றி மறைந்த காதலை கடந்து இவ்விருவரும் இணைந்து வாழும் ஊடலும் கூடலும் நிறைந்த திருமண வாழ்க்கையின் அழகே இக்கதை...

  • கனவே கனவே
    1.5K 134 7

    காதல்

  • இதய திருடா
    641K 17K 53

    எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

    Completed  
  • 'பூ' கம்பமாய் வந்த பூகம்பம்
    222K 6.6K 44

    மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....

    Completed   Mature
  • என் நினைவவெல்லாம் நீயே...!!!
    51.7K 1.8K 23

    விதிவசத்தால் தன் நினைவுகளை இழக்கும் கதையின் நாயகி, காதலில் விழுகிறாள். மீண்டும் அவள் தன் நினைவுகள் கிடைக்கப் பெறுவாளா? அவள் நினைவுகளை பெற்றால் நாயகனின் நிலை என்ன? அவர்களின் காதல் என்னவாகும்? விருவிருப்பான திருப்பங்களுடன்..... "என் நினைவெல்லாம் நீயே...!!!" கதையை படித்து விட்டு கருத்துக்களை பகிருங்கள்...

  • ஏங்கும் விழிகள்
    250K 9.5K 61

    வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நி...

    Mature
  • எனது சூரியன் நீயடி.....உனது நிலவு நானடி......
    60K 1.6K 18

    வேறுபட்ட குணங்களை கொண்டு ஒற்றை கனவை சுமக்கும் இரண்டு மனங்களின் சங்கமம்.....

    Completed  
  • நினைவெல்லாம் நீயே..(Completed)
    114K 3K 23

    Rank #1 in Kadhal Rank #3 in romance இது என்னுடைய முதல் கதை எழுத ஆரம்பித்துள்ளேன் தங்களுடைய ஆதரவை நம்பி .....

  • உன்னை என்றும் காதல் செய்வேனே - (முடிவுற்றது)
    203K 6.5K 40

    முக்கோண காதல் கதை. எல்லோருக்கும் ஒரு கடந்த காலம் இருக்கும். பிரியாவிற்கும் ஒரு கடந்த காலம் இருந்தது.கடந்த காலங்கள் வேண்டுமானால் வரலாறாக இருக்கலாம். ஆனால் அந்த வரலாறு விட்டு சென்ற தடங்கள் அப்படியே இருக்கும். பிரியாவின் வாழ்க்கையிலும் அப்படி ஒரு கடந்த காலம் இருந்தது.

    Completed  
  • நீயே என் ஜீவனடி
    367K 12.2K 54

    யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்ப...

  • என் உயிரானவளே (முடிவுற்றது)
    143K 4.3K 33

    ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள உதவும். இப்போ கதை பற்றி சொல்றேன் நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர் ஹீரோயின் சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம். என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...

    Completed   Mature
  • முள்ளும் மலரும் (முடிவுற்றது)
    170K 4.9K 21

    Highest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும் காதல் இவர்களை வென்று விடுமா.. ?? முள்ளும் மலரும்.....

    Completed  
  • நெஞ்சமெல்லாம் காதல் (Completed)
    331K 12.6K 43

    Rank 1 #love -- 5.9.18 - 02.10.18 Rank 1 #tamil -- 2.9.2018 Rank 1 #family -- 2.9.2018 Rank 2 #romance -- 2.9.2018 சுயமறியாதைக்காக காதலை மறக்க நினைக்கும் ஒருவன்...... காதல் இதுதானா என அறியாமல் காதலில் விழுந்த ஒருவன் .... காரணம் அறியாமல் காதலை இழந்து தவிக்கும் ஒருத்தி ...... காதலனுக்காக தன் காதலை இழந்த ஒருத்தி ...

  • காதல்காரா காத்திருக்கேன்
    6.1K 127 101

    என் முதலாம் நாவலாகிய 'காதலில் கரைந்திட வா', கதையின் ஒரு கதா பாத்திரம் யஷ்மித். அவன் வந்து சென்ற சில பகுதிக்கே அவனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்து சேர்ந்த கருத்துக்களில் பாதிக்கு மேல் யஷ்மித் ஜனனி பேரே அதிகம் இருந்தது. ஆதலால் மூன்றாவது கதையினை முதல் கதையின் இரண்டாம் பாகம் போல் எழுத முயன்றிருக...

  • வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔
    173K 6.7K 36

    ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட...

    Completed