Select All
  • WHOM SHOULD I CHOOSE (Completed)
    42.6K 3.8K 58

    An end is truly not an end. Because it is actually a beginning of something new, which we never know. Sometimes, our real life is more dramatic than a movie, which takes a huge turn unknown to us. And we will be left with no choice other than accepting it. But what if life gives you what you want again in a worst poss...

    Completed   Mature
  • மௌனத்தின் குரல் (முடிந்தது)
    50.8K 3.2K 43

    This is Tamil translation of my story Voice of Silence

    Completed  
  • என் விடியல் நீயே 💖...
    462 20 6

    இருளாய் இருந்த வாழ்வில் ஒளியாய் வரும் ஒரு காதல் கதை....

  • யாதுமாகி நின்றவள் (முடிந்தது)
    70.5K 2.7K 30

    This is the translated version of my story YOU ARE MY EVERYTHING with a few changes, according to Tamil background. I'm doing this for my friends and family.

    Completed  
  • மையலுடைத்தாய் மழை மேகமே..
    20.2K 525 25

    சிறு வயதில் பால்ய விவாகம் நடந்தது அறியாத நாயகனும் நாயகியும் காதல் வயப்பட்டு பின் சந்தர்ப்ப சூழ்நிலையில் பிரிந்து பின் தங்கள் காதலை புரிந்து மீட்டு எடுத்துக் கொண்ட கதை. நாயகனாய் ருத்ரனும் அவன் அத்தை மகள் ரத்தினமாய் மயூராவும் காலத்தோடு ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டை நாமும் இரசிப்போம் வாரீர்...

    Mature
  • என்‌ வாழ்க்கை நீ தானே (Complete)
    11.7K 585 23

    பேதுவா நம்ம பார்க்கிர படத்துலயும் சரி கேக்குற கதையிலும் சரி எப்பவுமே காதல்னு‌ வரும் போது பெண்கள் தான் அதிகபட்சம் விட்டுட்டு போவாங்ககுர மாதிரி தான் காட்டுவாங்க ஆனா அந்த வழி பெண்ணுங்களும் அனுபச்சிருப்பாங்கன்றதும் உண்மை ஆண்கள்ளையும் விட்டுட்டு போரவங்களும் இருக்காங்க அதுக்காக நான் எல்லாரையும் குறை சொல்ல மாட்டேன் சில பேர்...

    Completed  
  • சித்தாரா
    15K 751 29

    எல்லாருக்கும் எல்லா உறவுகளும் அமைவது கிடையாது தன் உறவுகள் பற்றி அறியாத நாயகி அவர்கள் பற்றி உண்மை தெரியும் போது என்ன ஆகும்....

  • காதல் மன்னவா எனைதேடி வாராயோ (முடிவுற்றது)
    23.5K 1.1K 63

    ஹாய் இதயங்களே.. இது என் ஏழாவது கதை (மூன்றாம் கதையின் அடுத்த பாகம்) எதிர்பாராமல் பிரிந்த காதல் ஜோடிகள் இணையவே இயலாத இறுதி கட்டத்திற்கு தள்ளப்பட இருந்தும் தன்னை தேடி தன் மன்னவன் வந்து விட மாட்டானா என ஏக்கத்துடன் காத்திருக்கும் பாவையின் காத்திருப்பை காட்டும் கதை... பிரிய விருப்பமின்றி பிரிந்த ஜோடியினது காதலை பிரவஞ்சம்...

    Completed  
  • "வருவான்"
    134K 4.9K 25

    #2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான நம்ம ஹுரோயினும் கல்யாணம் நம்ம லவ் பன்னர பொண்ணு கூடதான் நடக்கப் போகுது...

    Completed  
  • உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)
    113K 5.6K 40

    அவள் அன்பில் அவன் சுகமாய் தொலைந்த கதை

    Completed  
  • நிலவுக் காதலன் ✓
    112K 6.6K 41

    ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.

    Completed  
  • ஆரோஹி
    117K 6.3K 50

  • ஆரவ்
    12.2K 447 11

    கதாபாத்திரம் பெயரையே தலைப்பாக வைத்துள்ளேன். இது ஆரவ் என்கிற ஒரு காக்கி சட்டை அணிந்தவரின் கதை. இதுல நம்ப கதாநாயகன் ஆரவ் ஒரு இன்ஸ்பெக்டர் அவரோட வாழ்க்கை யில் என்னவெல்லாம் நடக்கிறது. என்பதே கதை. இது ஒரு கற்பனை கதை. ஒரு ஆக்ஷன் கலந்த ரொமான்ஸ் மூவி பார்க்கிற மாதிரி இருக்கும்.

  • நீயே என் ஜீவனடி
    366K 12.2K 54

    யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி. கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள். அவளால் அது முடியுமா...??? அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...??? காத்திருந்து பார்ப்ப...

  • புயலே சுவாசமாய் (( முடிவுற்றது ))
    105K 6.8K 58

    புயலாக இருந்தவளை அவனின் சுவாசமாய் மாற்றினான்..இனி அவனின் காதலால் புயலாக மாறுவாளோ, இல்லை சுவாசமாய் மாறி உயிரில் கலப்பளோ???? சமுகத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வில் புயலாக வந்து அவளின் சுவாசமாய் மாறினான் ... சுவாசமாய் மாறியவர்களின் கதை .... என் முதல் காதல் கதை ...

    Completed   Mature
  • உணர்வுகள் தொடர்கதை
    46.1K 1.6K 30

    ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் ஒவ்வொரு உணர்வுகள் இருக்கும்.... அதை எல்லாம் தாண்டி சமுதாயத்திற்காக கட்டுபடுத்தி நடித்து வாழ்கிறார்கள். இக்கதையில் சுபாஷினியின் மகள் நந்தினி புதுமணப்பெண்ணாக அவளின் உணர்வுகள்????காதலை தொலைத்த பிரஹலாத் உணர்வுகள்....இப்படி குடும்பத்தில் உள்ள அவர்களது உணர்வுகள் தான் கதை... காதல் கோபம் சந்தோஷம் வெறு...

    Completed  
  • பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)
    397K 17.8K 90

    Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகி...

    Completed   Mature
  • என் உயிரானவளே (முடிவுற்றது)
    143K 4.3K 33

    ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள உதவும். இப்போ கதை பற்றி சொல்றேன் நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர் ஹீரோயின் சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம். என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...

    Completed   Mature
  • ஆனந்த சயனம்
    2.3K 135 7

    நான்கு தோழிகளின் காதல் கதை.... பல்லவி, ஆராத்யா, மயூரி, மற்றும் ஹம்சிகா என்ற தோழிகளின் வாழ்க்கையை வண்ணமயமாக்க வருகின்றனர் நம் நாயகர்கள். This is my first story in Wattpad. Love, family and friendship ennaku pudicha genre, so atha base panni story eluthirken. Unga little sisster ah ennai nenachu support pannugga plz😋.

  • மெழுகிலே இதயம் மென்தீயாய் காதல்
    34.8K 76 2

    தன் மனம் கவர்ந்த தன்னவனை கரம் பற்ற நினைக்க, அதை தடுப்பதற்கு என்றே வரும் பல தடைகளை எதிர்த்து போராடி வெல்ல துடிக்கும் ஒருத்தியின் மெய்யான காதல் கதை.

    Completed   Mature
  • வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔
    173K 6.7K 36

    ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட...

    Completed  
  • காதல் காவியம்
    90.7K 4.4K 119

    First story

  • அவனும் நானும்
    37.6K 1K 20

    "நான் எழுதிய கவிதைகளின் காகிதங்கள் மொத்தமும் நீயாக, உனை வரையும் கவிக்கோலாகவே நானும் உருமாறிப்போனேனே..." காதலே இங்கு மோதலாக,இரு உள்ளங்கள் நடத்தும் காதல் யுத்தம்..."அவனும் நானும்"

  • ப்ரியசகியே!(Completed)
    70K 1.8K 21

    நம் வாழ்வில் ஒரு சில எதிர்பாராத சந்திப்பும்....நட்பும்...நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட நட்பும் அதன் விளைவுகளுமே இக்கதை

  • எனது சூரியன் நீயடி.....உனது நிலவு நானடி......
    59.9K 1.6K 18

    வேறுபட்ட குணங்களை கொண்டு ஒற்றை கனவை சுமக்கும் இரண்டு மனங்களின் சங்கமம்.....

    Completed  
  • தேவதை
    30.6K 1.5K 22

    அவன் இதயம் கவர்ந்து போன தேவதை அவள்.

    Completed  
  • கணவருக்காக
    4.2K 406 6

    போராட்டம் மிகுந்தது தான் வாழ்க்கை ... பல துன்பங்கள் இன்பங்களை அவருடன் கடந்தேன்... அவரையும் மீட்டெடுப்பேன் என் காதலின் உதவியோடு.... இந்த கதையை என் வருங்காலத்திர்க்கு சமர்ப்பிக்கிறேன்.. (Date:14.02.2019)

    Mature
  • என் ஆசை கன(ண)வா
    19.5K 742 25

    ஒரு கணவன் மனைவியின் ஆசைகள் & கனவுகளை பற்றிய கதை. இது என்னுடைய முதல் கதை தவறிந்தால் இச்சகோதரிக்கு சுட்டி காட்டவும் திருத்திக்கொள்கிறேன்.

  • காதல்காரா காத்திருக்கேன்
    6.1K 127 101

    என் முதலாம் நாவலாகிய 'காதலில் கரைந்திட வா', கதையின் ஒரு கதா பாத்திரம் யஷ்மித். அவன் வந்து சென்ற சில பகுதிக்கே அவனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்து சேர்ந்த கருத்துக்களில் பாதிக்கு மேல் யஷ்மித் ஜனனி பேரே அதிகம் இருந்தது. ஆதலால் மூன்றாவது கதையினை முதல் கதையின் இரண்டாம் பாகம் போல் எழுத முயன்றிருக...