Select All
  • மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!!
    147K 4.7K 48

    கால‌த்தால் தோற்க்க‌டிக்க‌ப்ப‌ட்ட காத‌ல் கால‌ம் க‌ட‌ந்து கிடைக்கும் போது க‌லைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவ‌ன்.அது தெரியாம‌ல் வேறு ஒருவ‌னை ம‌ன‌க்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் ச‌ந்திக்கும இவ‌ரக‌ள்் வாழ்வில் ஒன்று சேருவார்க‌ளா இல்லை வெவ்வேறு வ‌ழிக‌ளில் சென்று விடுவார்க‌ளா?

  • புதிர் !!??!Puthir??!!!!!!
    8K 689 52

    காதல் வேண்டாம் கவிதை போதும் என்கிறாள்.... அந்த கள்ளிக்காக இந்த கள்வனின் "புதிர்"..... Kathal vaendam kavithai pothum engeraal... Antha kallikkage endha kalvanin "Puthir"......

    Completed  
  • விலகாதே என்னுயுரே 💔💔
    807 45 7

    முக்கோண காதல் கதை.

  • One & Only Option ( Completed)
    333K 17.4K 62

    Arnav was flying back to India to attend a funeral... Shashi Gupta's funeral who committed suicide. The man who didn't get time to come to India to fix his YOUNGER brother's marriage is going to reach India in an hour... Arnav. Arnav's younger brother NEERAV Singh Raizada wanted to marry Shashi's daughter Khushi. The...

    Completed  
  • என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
    188K 8.5K 81

    அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மிதிலா ஆனந்த்... துணிச்சலும், சுய கௌரவமும் ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்...

    Completed  
  • மௌனத்தின் குரல் (முடிந்தது)
    51.8K 3.2K 43

    This is Tamil translation of my story Voice of Silence

    Completed  
  • இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
    55.9K 3.2K 53

    வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் க...

    Completed  
  • மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️
    52.4K 3.6K 54

    மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அடி ஆழத்திலிருந்து யாழினியன் நேசித்த பெண். ஆனால் அதை அவளிடம் அவன் எப்போ...

    Completed  
  • THEN & NOW (Completed)
    48.4K 3.9K 42

    Life's not as similar as for everyone. It gives happiness for a few and sadness for a few. It GIVES everything for a few and SNATCHES everything from a few. Sometimes, it amazes them to give the "snatched happiness" back to them too... How does it feel if it gives the happiness back in an unexpected way...? In an unex...

    Completed  
  • போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது )
    103K 5.1K 56

    This is TAMIL translation of my story EVERYTHING IS FAIR IN LOVE.

    Completed  
  • கண்களில் உறைந்த கனவே
    51.4K 2.2K 32

    கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்.... இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை.... இரு வேறு மாநிலங்களும் தான்....

  • குற்றம் யார் செய்தது(முடிவுற்றது)
    45.8K 2K 26

    யார் செய்தது குற்றம்.... என்று யாரும் புரிந்து கொள்வதில்லை..... பழி வாங்கும் எண்ணத்தில் அலைபவனை கைதி செய்யும் உலகம் அவனுக்கு நடந்த துன்பத்தை கேட்பதில்லை கதையாக இதோ.....

  • உயிரின் தாகம் காதல் தானே...
    74.5K 1.3K 36

    இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை...

  • காதல் கண்கட்டுதே (Completed)
    8.2K 453 38

    அழகிய தீயேவின் அடுத்த அத்தியாயம்! ஆராய்ச்சியாளருக்கும் மருத்துவருக்கும் இடையேயான காதல் கதை. புதிய பாதை தேடும் பறைவைகளுக்கு நடுவே பழையகாலம் குறுக்கிட, தள்ளு முள்ளு ஏற்பட்டுகிறது. பழையதைக் களைந்து புதியதை உடுத்திக் கொண்டனரா? இல்லை பழகிவிட்ட பாதையான பழைய பாதையையே அடைந்தனரா? கண்ணைக் கட்டி ஆடும் காதல் ஆட்டம்... காதல் கண்கட...

    Completed  
  • ஆயிரங்காலத்துப் பயிர்
    3.5K 165 49

    இரு தோழிகளின் அழகான வாழ்க்கை கதை...எதிர்பாரா பல சவால்கள் நிறைந்த கதை ...

    Completed  
  • கானலாய் வந்த காரிகை
    3.4K 42 2

    கானலாய் அவள் காதல்.......

  • காதல் கிரிக்கெட்
    1K 30 1

    அன்று அவனுக்கும் அவளுக்கும் முதல் இரவு..முதல் இரவுக்கு அனைத்தும் தயார் செய்திருந்தனர்..கதாநாயகன் காத்துக் கொண்டிருக்க அவள் பால் செம்போடு அங்கே வந்தாள்..வந்த அவளிடம் நமது கதாநாயகன் மகிழ்ச்சியாக பேசுவதை விட்டு விட்டு அழத் தொடங்கினான்.. இனிமையாக வாழ்க்கையை ஆரம்பிக்க வந்த அவள் கண்கலங்கியவாறு அவனுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிர...

    Completed  
  • விண்மீன் விழியில்..
    72.2K 3.4K 45

    காரிருள் விழியுடைய காரிகையின் காதல் கதை🖤

    Completed  
  • நீயே நான் வேறில்லை
    1.6K 17 2

    (Removed From wattpad) அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுதே" *காலத்தின் கோலத்தில் இவர்கள் (சின்னா_பேபிமா) இருவர் பந்தம் மாறினாலும். *நட்பு கொண்ட மனம் அவர்கள் வாழ்வின் திருப்பு முனையால் அமைந்த புதிய பந்தம்தனை ஏற்குமா. https://www.smtamilnovels.com/community/index.php?forums...

  • துளி துளியாய் - பகுதி 1
    19.9K 1.1K 21

    இரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........

    Mature
  • உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது)
    137K 3.5K 62

    தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே...

    Completed  
  • கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
    41.3K 1.7K 41

    இருவர் வாழ்க்கையில் காதல் ஆடும் கண்ணாமூச்சியை பார்க்கலாம் வாங்க.

    Completed  
  • சிநேகிதனே
    26.3K 1K 12

    சூழ்நிலையின் தாக்கத்தில் பிரிந்து போன இரு உள்ளங்கள், நான்கு வருடங்களின் பின்னர் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர்... அந்த இடைப்பட்ட வருடங்களில் அவர்களின் வாழ்க்கை கண்ட புதிய மாற்றத்தினைப் போலவே அவர்களின் உள்ளங்களும் வெவ்வேறானாதா??இல்லை ஒன்றானதா..??..என்பதினை கதையினைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்...😍😍 -அன்புடன் சக...

    Completed  
  • நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை ( முடிவுற்றது )
    18.1K 711 27

    இது என்னுடைய மூன்றாவது கதை இந்தக் கதையில் இரண்டு கதாநாயகர்கள் அவர்களை தாங்கள் யார் என்று கூறாமலேயே காதலில் விழ வைக்கிறார்கள் நம் கதாநாயகிகள். 2 கதாநாயகர்களும் தங்களை யாராலும் எதிலும் வீழ்த்த முடியாது என்ற எண்ணம் கொண்டவர்கள் அவர்களை எவ்வாறு காதலில் செய்ய வைத்து வெற்றி கொள்ளப் போகிறார்கள் நம் நாயகிகள் என்பதனை பார்க்கலா...

  • மறுபடியும்...
    69 22 3

    "வாழ்வில் ஒரு தடவை தான் காதலோ..கல்யாணமோ சாத்தியம் எனும் கோட்பாட்டை உறுதியாக நம்பும் மற்றும் தன் முதல் காதலையே குடும்பத்திற்காக தியாகம் செய்து அதை மறக்கவும் முடியாமலும் நினைக்கவும் திராணியற்றும்.... அணு அணுவாய் துடித்துக் கொண்டிருக்கும் அவள்..." " என்ன நடந்தாலும் அதை சரி செய்து . தன் உயிரான அவளையே தன் சரிபாதியாக்கத்...

  • அப்பா (சிறுகதை)
    247 20 1

    எந்தவித தியாகத்தையும் தன் பிள்ளைக்காக செய்ய துணிந்த தந்தையினதும், அதனை அறியாத மகளினதும் ஓர் சிறுகதை. #4 காதல் #1 குடும்பம் 20.05.2021

    Completed  
  • என் எண்ணங்கள்
    874 164 8

    என் மனதில் தோன்றியவற்றை வார்த்தைகளால் எழுதி இருக்கிறேன்.

  • (காதலின்)தடம்❤
    8.2K 563 9

    💙💙💙ஒருவரியில் விவரிக்க முடியா நிலை.......படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்😋💙 கொஞ்சம் காதல்❤ கொஞ்சம் சஸ்பன்ஸ்😵 சமூக சீர்கேடுகளை ஒரு பார்வை😤 என்ற கலவையே இந்த என்னுடைய புதிய முயற்சியான "(காதலின்)தடம்"

  • உன் கை சேர்ந்திட
    52K 2.5K 47

    just love

    Completed   Mature
  • மனமே மெல்ல திற
    131K 4K 42

    Hi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..

    Completed