Select All
  • சிரமமில்லாமல் சில கொலைகள்(completed)
    2.5K 323 21

    பேய் கதை. முன் ஜென்மத்தின் தேடலும், நிகழ்கால மோதலும் குழப்பத்தில் நாயகன் தத்தளித்து நம்மை பயத்தின் சாரலோடு கொலை களத்தில் உறையவைத்து காரணம் கதைப்பான். வாருங்கள் உறங்கும் நேரம் இரத்தாறு ஓட அதில் உறைவோம்.

    Completed   Mature
  • Vanalisa ( - × - = + )
    1.2K 12 1

    அழகு ஆபத்தானது.. கடுகு சிறிதெனினும் காரம் பெரிது..

  • வஞ்சம் தீர்க்க வருகிறாள். ( Completed )
    2.5K 263 18

    #2nd rank in story 27/10/2020 #1st rank in மர்மம் 27/10/2020 #1st rank in திகில் 27/10/2020 #6th rank in novel 27/10/2020 #5th rank in நாவல் 28/10/2020 #15th rank in நட்பு 27/10/2020 #3rd rank in கதை 27/10/2020

    Completed  
  • ஒற்றை கண் சாந்தநாயகி
    8.6K 488 35

    இது என்னோட கற்பனை கதை படித்து பார்த்து உங்களோட கருத்துக்களை கமெண்ட் பண்ணவும்...இது என்னோட கற்பனை கதை தான் தவறு இருந்தால் மன்னிக்கவும்...

    Completed  
  • மூளி
    1.3K 116 2

    ஆழி பேரலைகள் அனத்தமின்றி நிசப்தமாகும் பொழுது அவள் வருவாள், அந்தி சூரியன் ஆழ்கடலில் அடங்கும் பொழுது அவள் வருவாள், சொடுக்கும் நொடியில் கொடும் பனி சூழ்ந்தால் உடனே படகை நிறுத்து... தொலை தூரத்தில் விளக்கொளி தெரிந்தால் உடனே படகை திருப்பு.... மதி மயங்கும் குரலில் ஒரு கானம் கேட்டால், உயிர் இருக்கும் வரை துடுப்பு போடு.. இறுதிய...

  • இமைக்கா நொடிகள்.. (Completed)
    3.1K 292 23

    லன்டன் மாநகரில் கொடூரமான கொலை ஒன்று நடக்கிறது. எந்த அளவிற்கு என்றால், கொலை செய்யப்பட்டவரின் இமைகள் இரண்டையும் அறுத்து எறிந்து, அவர் கண்கள் இரண்டையும் பிடிங்கி கொலை செய்திருக்கிறார்கள். அதே நேரம் அதே இடத்தில் இன்னுமொரு கொலை. அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து இரண்டு கொலைகள் நடக்கிறது. அதுவும் இதே போல் நடக்கும் கொலை...

  • மாய உலகை தேடி- மறுபக்கம்
    1.4K 109 4

    நாணயத்தின் இரு பக்கம் போல நிழல் எது நிஜம் எது என்று ஆன்மாவை தேடும் பயணம் இது. மாய உலகை தேடியின் துணை பாகம் இது.

  • கல்லூரி மர்மம்
    2.1K 232 14

    கல்லூரி வாழ்க்கை பசுமறத்தாணி போல என்றும் அழியாதது..அவ்வாழ்வில் ஒரு கொலை ஏற்பட்டால்??அதற்கான காரணம் என்னவாக இருக்கும்?? இதை தெரிய போலீஸ் முற்படும்போது பல முடிச்சுக்களை அவர் அவிழ்க்க வேண்டும்..அதை அவிழ்த்து குற்றவாளியை கண்டு பிடிப்பாரா????

    Completed  
  • நீயன்றி வேறில்லை.
    48.2K 4.1K 50

    ஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...

    Completed  
  • சொல்லாதே யாரும் கேட்டால்
    4.4K 327 12

    ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... யாரும் கேட்டா சொல்லாதீங்க.... 😯😯😯

  • மர்ம வீடு
    1.2K 63 3

    இந்த கதையில் கதாநாயகன் ஒரு விஞ்ஞானி. இவன் ஒரு ஆராய்ச்சிக்காக ஒரு பாழடைந்த வீட்டிற்கு செல்கிறான். அவன் உருவாக்கிய ஒரு ரோபோட்டையும் தன்னுடன் கூட்டிச்செல்கிறான். அங்கு அவன் எப்படி பேயை சந்தித்து அதோடு பழகுகிறான் என்பதை விரைவில் இக்கதையில் பார்ப்போம். நன்றி, ...

  • காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle)
    22.7K 806 9

    காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!

  • மாய மோகினி(Completed)
    4.9K 315 6

    Highest Rankings :- #1 in Dreams #1 in Mystery #2 in Thriller #3 in Horror அவள் வருவாளா? வந்தாளா ?, இல்லையான்னு போய் படிச்சுப் பாருங்கள் ப்ரெண்ட்ஸ்!

    Completed  
  • அரூபம்
    16.2K 1K 15

    இது ஒரு அமானுஷ்ய திகில் கதை. நீங்கள் இதுவரை பத்து எழுத்தாளரின் கதைகளை படித்திருப்பீர்கள், ஏன்.. ஒரே எழுத்தாளரின் பத்து கதைகளை கூட படித்திருப்பீர்கள். ஆனால் பத்து எழுத்தாளர்களின் ஒரே கதையை படித்ததுண்டா..?.

  • இரத்த ஓவியங்கள் (முடிந்தது )
    5.8K 376 22

    சுருக்கமாக ஒரு பேய் கதை

  • திகில் புறா
    235 22 1

    ஹாய் இதயங்களே... இது என்னடா புது கதைன்னு தான பாக்குறீங்க... யா யா... புது கதையே தான்... ஆனா என்னோடது இல்லை... என் ஷின்ஷனோடது... திகில் நிறைந்த நட்பும் கலந்த திருப்பங்களுடன் கூடிய ஒரு ஹாரர் முயற்சி..

  • அது மட்டும் ரகசியம்
    39.6K 2.2K 25

    கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....

    Completed  
  • ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது)
    51.2K 3.9K 53

    வணக்கம் இது எனது முதல் கதை.... கதைகளிளும் கவிதையிலும் ஆர்வம் கொண்ட நான் கதை எழுதுவதில் முதல் முறையாக ஆர்வம் காட்டியுள்ளேன் ........ தன்னை கொலை செய்தவரை கொல்ல துடிக்கும் அவள் அப்பாவியான ஒருவரும் தன் சாவிற்கு காரணம் என தவராக கனித்து அவரையும் அவர் சார்ந்த அனைவரையும் அழிக்க காத்திருக்கிராள் ............ உண்மை அறிவாளா...

    Completed  
  • காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது)
    33.3K 2.6K 64

    இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... காத்திருக்க தெரியாதவள்... பலரை ஆவலோடும்... சிலரை வருத்தத்தோடும் காக்க வைக்கும் சோதனையவள்... மனம் குத்தாடுகையில் சட்டென மாரிடுவாள்... வேதனையில் பாடுபடுகையில் நகராமல் உறைந்திடுவாள்... யாரெனவும் காட்சி அளிக்க ம...

    Completed  
  • மாய உலகை தேடி
    6.2K 519 19

    பேய் இருக்கா இல்லியா? 👻பேய் வர ஏதாச்சு அறிகுறி இருக்கா? 😋 எல்லாரும் என்ன சொல்ல வராங்கன்னு பாப்போமா

  • இரட்டையர்கள்
    4.7K 225 8

    சுருக்கம்: இது ADI காட்டில் 🌳 தொடங்கப்பட்டது இந்த கதை பாத்திரங்களில் 1) முதல் மனைவி 2) அப்பா 3) முதல் மகன் 4) இரண்டாவது மகன் 5) இரண்டாவது மனைவி 6) டாக்டர் எச்சரிக்கை: இந்த கதை என் சொந்த படைப்பு மூளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. வலுவான மொழி.

    Completed  
  • மந்திர தேசம்(முடிவுற்றது)
    88.7K 5.4K 42

    hi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18

    Completed  
  • ஹாசினி
    62.1K 2.7K 22

    5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில் நெருங்காதவன். "சிவா அதிகம் பேசுவான்,அதிகம் பயபடுவான்,அதிகம் சாப்பிடுவ...

    Completed