Select All
  • தோயும் மது நீ எனக்கு(Edited)
    91.1K 2.8K 44

    வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!

    Mature
  • நீ பார்த்த நொடிகள்✔ ️
    317K 19 4

    ©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!

    Completed  
  • வசந்தம் வீச வாராயோ....! 💕💕💕 (முடிவுற்றது)
    154K 6.6K 51

    காதலை அழகாக காட்டுவதும் உணர்த்துவம் காதலர்களே... காதலின் அழகை அவர்களோடு காண்போம்....!

    Mature
  • கொற்றவை
    5.2K 589 7

    சுடும் சூரியனும், நீர் காணா நிலமும், முள் படர்ந்த செடிகளும் சூழ்ந்திருக்க , ஓயாது ஊளையிடும் ஓநாய்களுக்கும், உண்ண புல் கூட இன்றி உடல் மெலிந்த புலிகளுக்கும் மத்தியில் வேர்வையில் ஊறிய முகமும், கொடும் பசியில் வறண்ட கண்களும் , கருந்தேகமும் வெண் மனதும் கொண்ட எயினரின் கதை.

    Completed  
  • பட்டாம்பூச்சி சிறகுகள்
    43K 1.6K 17

    என் முதல் பதிப்பு!!! காதலுக்காக சொன்ன பொய் தவறா சரியா?!? கதையில் பார்ப்போம். உங்கள் கருத்துக்களை பதிவிட்டு ஆதரவளியுங்கள் 🙏😊

    Completed  
  • 💘காத்திருந்த காதல்💘 (முடிவுற்றது)
    32.6K 764 39

    Rank#1 - Love story(13.4.19-20.4.19) Rank #1 -Love story (7.7.19) இது நான் எழுதும் முதல் கதை.. உங்கள் support தேவை. Full and full காதல் கதை தான். Read it. Enjoy it.. . 😍கல்லூரி வாழ்க்கையில் காதல்..❤ காதலில் மிக முக்கியமானது "நம்பிக்கை" . அந்த நம்பிக்கையே இல்லாமல் போனால்??!! வாருங்கள்.. கதைக்குள் போவோம். படித்து பா...

  • ஆகாயம் தீண்டாத மேகம்
    21.2K 1.8K 35

    தனியாக இருக்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப்போராட்டத்தை பற்றிய ஒரு கதை... இதுக்கு மேல என்ன சொல்ரதுன்னு தெரியல.. ஏனெனில் நானே இன்னும் 4 அப்டேட்கு மேல யொசிக்கல.. வாசகர்களின் கருத்துக்களை வைத்து கதை ஓட்டம் மாறும்..

    Completed  
  • 💗நிறம் மாறாத பூக்கள்💗
    26 1 1

    நட்பின் ஆழம் சிலர் அறிவதில்லை... அதில் வாழ்ந்தால் அது சொர்க்கமே

  • உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)
    113K 5.6K 40

    அவள் அன்பில் அவன் சுகமாய் தொலைந்த கதை

    Completed  
  • காற்றே என் வாசல் வந்தாய்
    5K 82 3

    விருப்பமே இல்லாமல் கதாநாயகியை மணக்கிறான் கதாநாயகன். கதாநாயகியின் பொறுமை கதாநாயகனின் மனதை மாற்றுகிறது. இடையில் வருகின்ற பிரச்னையில் கதாநாகியின் மீதான காதலை கதாநாயகன் உணருகிறான். கதாநாயகனின் காதலை கதாநாயகி ஏற்பாரா????

  • சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed )
    201K 4.9K 33

    திருமணத்திற்கு பிறகு வரும் காதல்

    Completed  
  • உன் நிழலாக நான்
    92.2K 4.7K 71

    எதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.

    Mature
  • நேசிக்க நெஞ்சமுண்டு..
    75.7K 2.6K 16

    அவன் மனமெல்லாம் அவள்.. ஆனால் அவள் மனம்..??!!

    Completed  
  • நெஞ்சில் மாமழை..
    117K 5.5K 25

    பேரன்பின் உருவமாக அவள் வாழ்வில் நுழைபவன் அவன்..❤❤

    Completed  
  • இறகைப் போலே..
    5.3K 378 11

    உறவுகளின் உணர்வு போராட்டம்..

  • உதிரிப்பூக்கள்
    5.7K 253 25

    கிழித்தெறியப்படாத சில கிறுக்கல்கள்..

  • உறவுகள் தொடர்கதை
    276 24 1

    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

    Completed  
  • மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!!
    147K 4.7K 48

    கால‌த்தால் தோற்க்க‌டிக்க‌ப்ப‌ட்ட காத‌ல் கால‌ம் க‌ட‌ந்து கிடைக்கும் போது க‌லைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவ‌ன்.அது தெரியாம‌ல் வேறு ஒருவ‌னை ம‌ன‌க்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் ச‌ந்திக்கும இவ‌ரக‌ள்் வாழ்வில் ஒன்று சேருவார்க‌ளா இல்லை வெவ்வேறு வ‌ழிக‌ளில் சென்று விடுவார்க‌ளா?

  • என்னோடு நீ இருந்தால்!!
    38.3K 1.6K 16

    அழகான தோற்றம் இல்லாத சந்தோஷுக்கு அழகே உருவான அபர்னாவின் அறிமுகம் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.அவள் நட்பை பாதுகாத்துக் கொள்ளுவானா இல்லை தன்னை அறியாமல் காதலில் விழுவானா?

    Completed  
  • கனவிலாவது வருவாயா?? (✔️)
    44.1K 1.1K 40

    ♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின் நட்புக்களுக்குமான காதல் பயணமும் இக்கதையினூடே பயணமாகும் ..♠️ 🖤காதலின்...

    Completed  
  • நினைவே நனவாகிவிடுவாயா
    10K 599 14

    ஹாய் நட்புகளே!!!!! என்னுடைய இரண்டாவது கதையோடு சந்திக்க வந்துவிட்டேன் செல்லம்ஸ்!!!!! முதலாவது கதைக்கு கொடுத்த ஆதரவை இந்த கதைக்கும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு ஆரம்பிக்க போகிறேன்

  • மன்றம் வந்த தென்றல் (Completed)
    220K 6.3K 68

    திருமணத்தை வெறுக்கும் நாயகி காரணம் என்ன? திடிரென நடந்த திருமண வாழ்க்கையை ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?

    Mature
  • ♡♡ராசாவே உன்ன நம்பி♡♡
    8.2K 461 15

    என்னுடைய முதலாவது திகில் தொடர். எதிர்பாராத காதல், எதிர்பாராத திருமணம், எதிர்பாரத துரோகம், எதிர்பாராத விபத்து, எதிர்பாராத மரணம். மரணத்திற்குப்பின் ஓர் காதல் போராட்டம்

    Completed  
  • ஓய் பொண்டாட்டி
    646 27 7

    கொடுமைக்கார மாமனிடம் இருந்து தப்பிக்கும் மித்ரா, விஜயிடம் அடைக்கலமாகிறாள். ஆனால் அவளின் மாமன் சிவா அவளை தேடி சென்னை வருகிறான். அவனிடம் இருந்து தப்பிப்பாளா மித்ரா?

    Mature
  • இதயம் இடம் மாறியதே 💞💞
    175K 5.2K 31

    இனிய இரு இதயங்களில் தூய்மையான அன்பு

    Completed  
  • இதுவும் காதலா?!!!
    233K 9K 47

    திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!

    Completed  
  • பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)
    43.7K 1.5K 15

    வணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிருங்கள். ரொம்ப முக்கியமான விடயம் நண்பர்களே என் எழுத்து பிழையை தயவு செய்த...

    Completed  
  • ♥♪ திரா&திரான் ♪♥(முடிவுற்றது)
    95.9K 3.2K 25

    தன் வருங்களா கணவன் பற்றிய எதரிர் பார்ப்பு இன்றி இருக்கும் பெண் . தன்னவளை நிதம் நினைக்கும் ஆண். இவ் இருவரும் வாழ்க்கையை பார்க்கும் விதம் வேறு அப்படி பட்ட இவர்களை விதி இணைக்கும் கதை.

    Completed  
  • கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
    213K 9.9K 75

    பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தா...

    Completed