☆அறிந்ததும்🌹அறியாததும்☆
வாழ்க்கையின் புதுமைகள்✌ ............ ............ ஏதோ என்னால் முடிந்ததை எழுதுகிறேன்..... 👍 கவிதைகளை நேசிப்பவர்கள் இதை படிக்கலாம்😉
வாழ்க்கையின் புதுமைகள்✌ ............ ............ ஏதோ என்னால் முடிந்ததை எழுதுகிறேன்..... 👍 கவிதைகளை நேசிப்பவர்கள் இதை படிக்கலாம்😉
இருமனம் சேர்ந்தால் மட்டும் தான் காதலா... ஒரே மனம் உண்மையாய் நேசித்தால் கூட காதல் தான்... சேர்ந்து வாழ்ந்தால் மட்டும் தான் காதல் வாழுமெனில் இவ்வுலகில் பாதி காதல் கதையே தோன்றிருக்காது... சொல்லிவிட்ட காதல் சில நேரம் சறுக்கும் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகவில்லை என்றால்... ஆனால் சொல்லக்காதல் இம்மியும் குறையாது.. அதே அன்புடன்...
புயலாக இருந்தவளை அவனின் சுவாசமாய் மாற்றினான்..இனி அவனின் காதலால் புயலாக மாறுவாளோ, இல்லை சுவாசமாய் மாறி உயிரில் கலப்பளோ???? சமுகத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வில் புயலாக வந்து அவளின் சுவாசமாய் மாறினான் ... சுவாசமாய் மாறியவர்களின் கதை .... என் முதல் காதல் கதை ...