Select All
  • நகம் கொண்ட தென்றல்
    202K 9.2K 47

    நேசத்தை அறிந்து கொள்ளாத ஒருத்தி. நேசத்தின் ஆழத்தை தெரிந்து கொள்ளாத ஒருத்தன்.. சுய நினைவின்றி விடப்பட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட முடிவுகள்... இவை எல்லாம் சேர்த்து ஒரு கதை பார்க்கலாமா.... இந்த கதை ஒரு காதல் ஜோடிக்கு சமர்ப்பனம்....(அவங்க குட்டி பையனுக்கும் சேர்த்துதான்)

    Completed  
  • நிரலி (நிறைவுற்றது)...
    14.3K 747 12

    இது முழுதும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம் மட்டுமே... பெண்ணவளின் வாழ்க்கை எப்படி தொடங்கி எங்கோ சென்று எதிலே முடிகிறது.... சொல்லற அளவுக்கு பெருசா எழுதுவேணான்னு தெரில அதுனால கதையோடு பயணிக்கலாம்....

  • நின் முகம் கண்டேன். (Completed)
    424K 12.1K 61

    ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....

    Completed  
  • கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)
    114K 4.6K 48

    Born-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்திடம் நீதிக்காக போராடும் ஒருவனான தமிழ்அழகன் அவளை முதல் தடவை ஜயிலில் காண...

  • காதம்பரியின் காதல்வலி (Completed)
    11.9K 817 15

    enoda 1st 1st love based creation ithu. lovekum enakkku suthama agathu ana antha feela imagine panni summa eluthirke. nalla irkanu pathu sollunga . storya pathi solnomna semmayana true love pathinathu

  • நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
    283K 9K 40

    #1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.

    Completed  
  • தீப்தி(Completed)
    9.6K 418 19

    கதாநாயகியின் பெயரே கதையின் தலைப்பாக வைத்திருக்கிறேன். ஆம் தீப்தியின் வாழ்க்கை எவ்வாறு அமையும்?. அவள் திருமண வைபவத்தை காண ஆவலாக இருக்கிறதா. அப்போ கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள். தீப்தியை பற்றி சொல்லனும்னா அவளுக்கு பிடிக்காத விஷயமாக இருந்தால் தூக்கி எறியக்கூட தயங்கமாட்ட அது நட்பாக இருப்பினும் சரி. இப்படி பட்டவள் ய...

  • நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
    132K 4.7K 51

    தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை

    Completed  
  • டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)
    36.3K 3.8K 28

    மூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

    Completed  
  • வெண்மதியே என் சகியே[Completed]
    110K 3K 28

    துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு த...

    Completed  
  • மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்
    496K 16.7K 63

    எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..

    Completed  
  • லவ் குரு (முடிவுற்றது)
    110K 3.4K 55

    காதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.

    Completed  
  • ❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed
    99.4K 1.7K 20

    வணக்கம் நண்பர்களே. இதுதான் முதல் முதலில் நான் எழுதிய கதை. ஒரு தோழியின் தூண்டுதலின் பெயரில்தான் நான் எழுத தொடங்கியது. இன்னொரு மூங்கில் நிலானு கூட இந்த கதையும் சொல்லலாம். அஞ்சலி - யுகேந்திரன் ராஜ் கல்யாணம் முதல் காதல் வரை தெரிந்த வரை சொல்லியிருக்கேன். காதலியால் வஞ்சிக்கப்பட்ட நாயகன் - திருமணத்திற...

  • மந்திர தேசம்(முடிவுற்றது)
    88.8K 5.4K 42

    hi guys.இது என்னோட first story சூப்பர் நாட்டுரல்ல எழுதலாமேன்னு ட்ரை பண்ணிருக்கேன் .hope you all like it.#1 in fantasy in 6/5/18-12/5/18

    Completed  
  • என்னடி மாயாவி நீ (முடிவுற்றது)
    83.5K 3K 27

    பெற்றோர், நண்பன், என எல்லா இடத்திலும் தோல்வியை மட்டுமே கண்டு வாழ்கையை வெறுக்கும் இளைஞன் வாழ்வில் வரும் மனைவி மாயாவியாக மாறி மாயம் செய்து வாழ்வை அழகாக மாற்றுபவளா? இல்லை மீண்டும் மாயமென மறைந்து தோல்வியை தருபவளா?

    Completed  
  • அருணி
    2K 121 10

    உலகின் இருவேறு துருவத்தில் பிறக்கும் கதாநாயகனையும், கதாநாயகியையும் காதல் ஒன்றிணைக்கிறது...

  • இமை மூடும் தருணங்கள் ✔
    132K 7 1

    ©All Rights Reserved "நிறுத்து...நீ விளக்கம் கொடுக்க வேண்டாம்...எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தியா..? நேத்து நல்லா பேசுனதெல்லாம் கேவலம் இதுக்கு தானே..?"கோபமாய் கேட்டாலும் அவள் கண்கள் கண்ணீரை கொட்டியது.

    Completed   Mature
  • உன் விழியில்...
    250K 9.5K 44

    சொல்ல முடியாத காதல்கதை...

    Completed  
  • பாலைவன தேசம்
    3.2K 129 19

    சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி. நம் கதையின் நாயகன் ரன்பீர். அவனது சிறுவயது முதலே அவனை சுற்றி நடக்கும் வித்தியாசமான நிகழ்வுகள...

  • உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)
    113K 5.6K 40

    அவள் அன்பில் அவன் சுகமாய் தொலைந்த கதை

    Completed  
  • தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது)
    249K 8.8K 41

    💖💘💘💔💓அன்பிற்காக ஏங்கும் அவன் அன்பே வடிவமாய் இவள் .உலைக்களமாய் இருக்கும் அவன் நெஞ்சில் தாலாட்டும் சங்கீதமாய் அவள் வந்த kadhai.

    Completed  
  • நினைத்தால் போதும் வருவேன்!
    53.6K 1.9K 35

    நினைத்ததும் வரும் காதலன் அவளுக்கு கிடைத்தான். அவனை அவள் தக்க வைத்துக்கொண்டாளா?!! Rank#1 - story (1/02/2020) Rank#2 - fiction (01/02/2020) Rank#1 - short story (02/02/2020)

  • காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔
    120K 5.2K 38

    அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..

    Completed  
  • வானாகி நின்றாய்(Completed)
    105K 4.8K 65

    நமது கதாநாயகனுக்கு‌ இரு தோழிகள். இருவரும் அவனைக் காதலித்தனர்.யார் காதல் ஜெயிக்கும்?? யார் காதல் தோற்றது?? யாரைக் காயப் படுத்த போகிறான்.. காதலில் வென்றவளுடன் திருமணம் நடக்குமா?? எதிர்பாராத பல திருப்பங்களுடன்.. காதல், நட்பு, குடும்பம் ,சமூகம் என்று அனைத்தும் கலந்த கலவை.. Enjoy reading!!

  • தித்திக்கும் தீயே...
    14.7K 255 6

    அவள் காதல்தேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட காதல் அகதி.. அவள் மனம் உடல் இரண்டும் அவன் மட்டுமே உலகம் என்றிருக்க.. அந்த உலகமே வெறுக்கும் அபலை. இவள் வாழ்வில் இனிமை உதயமாகுமா.. இது என்னோட புது முயற்சி.. என் அடுத்த கதையின் கருவை கவிதை பாகங்களாக வெளியிட உள்ளேன். இதுகவிதையா என படித்தவர்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்

  • உன் நினைவில் வாழ்கிறேன்
    163K 5.9K 36

    படுச்சுதான் பாருங்களே.......??????

    Completed  
  • எங்கே எனது கவிதை
    136K 3.6K 42

    ஒருவனை மறக்கமுடியாமலும்.. இன்னொருவனை ஏற்க முடியாமலும் , இரண்டு பேரின் காதலுக்கு நடுவில் தவிக்கும் ஒரு தேவதையின் கதை

    Completed  
  • யார் குற்றம் ?
    372 47 3

    கதை திருட்டு

  • ம(ந)ங்கையும் மனித இனமே... ✔
    340 31 1

    ஹாய் இதயங்களே.... இது எனது இரண்டாவது சிறு கதை... ப்ரத்திலிப்பி கான்ட்டஸ்ட்க்கு... இன்னைக்கு தா எழுதுனேன்... சமர்ப்பிச்சிட்டேன்... உங்களுக்கும் காட்டனும் னு தோனுச்சு... அதான் .... படிச்சு பாருங்க... உங்களுக்கு டௌட் வந்துருக்கும்... இரெண்டாவது கதை னா... முதல் கதை எங்கன்னு... அது ஒரு குறிப்பிட்ட நாள்க்கு தா இதயங்களே வெளி...

    Completed