Select All
  • ஆதிரை
    2.9K 199 11

    உயிருக்குப்பயந்து ஓடி வந்து மனதைப்பறிகொடுத்த ஒரு தமிழச்சியின் காதல் கதை.... இந்தக் காதல் இருவரால் துவங்கப்பட்டு ஒரு ஊரால் முடித்து வைக்க முயற்சி செய்த கதை.... உயிர்போனால் ஒரு நொடிதான் வலி.. மனம் போனால்........? வலியும் வேதனையும் சுமந்து ஒரு காதல், போருக்கு வருகிறது......!

    Mature
  • அழகே அழகே... எதுவும் அழகே!
    39.6K 955 10

    புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. "அழகே அழகே... எதுவும் அழகே! அன்பின் விழியில்... எல்லாம் அழகே! மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு! மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!" பாட்டிலேயே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், இது தான் அழகு என எதையும் நிர்ணயித்து விட முடியாதென்...

    Completed  
  • இரவா பகலா
    395K 11.8K 46

    காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ

  • எனதுயிரே ❤️❤️ ❤️
    41.3K 2.2K 29

    இது எனது மூன்றாவது கதை.... என் முதல் கதையின் அடுத்த பகுதி.... என்னோட வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க என் அம்மா...அவங்களுக்கு அடுத்து நான் என் உலகமா நினைச்சது என்னோட மனைவி.....ஆனா அவ இப்ப என்கூட இல்லை.....எல்லாரும் அவ இறந்துட்டான்னு சொல்றாங்க....எனக்கு அப்புடி தோனல....இன்னும் என் மனசல என் ஒவ்வொரு அசைவுலையும் அவ...

  • இதழின் மௌனம்(completed√)
    64.4K 1.3K 8

    காதலின் மௌனம்!!

    Completed  
  • ❤கலையாத கனவுகள்❤
    672 30 4

    எல்லாருக்கும் வணக்கம் ???? தினமும் இரவில் துக்கத்தை தேடாத கண்கள் இருக்கலாம் ஆனால். , கனவுகளை தேடாத மனசு இருக்க முடியாது. கனவு பலருக்கு சின்ன சந்தோஷம், சிலருக்கு அதாங்க பெரிய சந்தோஷமே..., நாம நினைத்து பார்க்க முடியாத ஆசைகள், ஏக்கம் எல்லாம் கனவுலகில் சாத்தியமான ஒன்று. ., சரி நமக்கு ரொம்ப பிடிச்ச கனவு தினமும்...

  • என் சோக கதையை கேளு தாய்குலமே
    723 17 3

    ஒரு ஆண் பிள்ளை பிறந்ததற்கு முன்னாலும் பின்னாலும் என்னென்ன கஷ்டங்களை எதிர் கொள்கிறான் என்பதை இந்த கதையின் வாயிலாக கூறவிருக்கிறேன்

  • வலியுடன் என் வரிகள்
    6.3K 329 41

    சில் உறவுகளிடம் அவர்கள் மூலம் உணர்ந்த உணர்வை கூட நம்மால் சொல்ல முடியவில்லை அது போல் என்னுள் புதைந்தவையை உங்கள் முன் வைக்கிறேன்..

    Mature
  • எனை மன்னிக்க வேண்டுகிறேன்
    54.7K 165 3

    2021 புத்தக கண்காட்சிக்காக புத்தகமாக பதிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது. தன்னைச் சுற்றியிருந்த சூழ்நிலைகள் சரியில்லாத மோசமானதொரு தருணத்தில் தவறான முடிவெடுக்கும் நாயகன் தன் வாழ்க்கையை மட்டுமல்லாது நாயகியின் வாழ்க்கையையும் சேர்த்து மிகுந்த சிக்கலாக்கி விடுகிறான். அதிலிருந்து அவன் எவ்வாறு மீண்டு தன்னவளையும் மீட்கிறான் என்ப...

    Completed  
  • அது மட்டும் ரகசியம்
    39.7K 2.2K 25

    கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....

    Completed  
  • முள்ளும் மலரும் (முடிவுற்றது)
    171K 4.9K 21

    Highest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும் காதல் இவர்களை வென்று விடுமா.. ?? முள்ளும் மலரும்.....

    Completed  
  • நீ வருவாய் என 😍💕Completed 💕😍
    152K 5.2K 65

    Ithu thaan ennoda first story... Love & family

    Completed   Mature
  • பூஜைக்கேற்ற பூவிது!
    65.2K 1.2K 54

    பெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓 ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கும் நான் அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தின் ந...

    Completed  
  • கடந்த காலம்[Kadantha Kaalam]
    988 81 1

    தனிமையில் வாடும் ஒர் உயிருக்கு துணையாக கடந்து போன காலத்தின் கசந்த நினைவுகள்

    Completed  
  • "கயல் விழியும் காதல் கணவனும்"
    18.7K 464 8

    காதல் கொண்டு மனம் புரிந்த கணவன் திடீரென்று இறக்க கயல்விழிக்கு ஏற்படும் திகில் நிறைந்த நிகழ்வுகளே இக்கதை.

    Completed  
  • தாய்மை
    1.6K 139 12

    இது என்னோட முதல் கதை. ஒரு தாய் தனது இரு மகள்கள் தனியாக வளர்த்துவது பற்றிய கதை. இந்த கதை நிஜமும் கற்பனையும் கலதது.

  • சஞ்சனா
    186K 8.2K 51

  • ரொம்ப நல்லா பேசுற
    2.2K 119 8

    பேசி பேசியே உயிர வாங்குற....

  • திருமாங்கல்யம்
    2.9K 170 5

    நந்தினியை நேசிக்கும் விக்னேஷ். விக்னேஷை வெறுக்கும் நந்தினி. இருவரும் திருமணத்தில் இணைவதால் மாறுவது யார் மனம். முதல் படைப்பு

  • மெய்தீண்ட ஸ்பரிசம்
    305 28 2

    பெண்ணாக பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் என்று பாடினான் என் ஆசான் . ஆனால் இங்கு பெண்னை பிரசவிக்கவே மாதவம் வேண்டுமல்லோ. - பிரசன்ன ரணதீரன் புகழேந்தி

    Completed   Mature