Select All
  • தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது)
    56.2K 4.1K 70

    தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உ...

  • மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது)
    59.8K 3.5K 65

    உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு இன்று விடுதலை ஆகிறான். அவன் வாழ்வில் நடந்தது என்ன? எதற்காக அவன் தன் மனைவியை கொன்றான்? அவன் வாழ்வில் விடியலை காண்பானா? அவன் முதல் மனைவி போல் இல்லாமல், அவனை ம...

    Completed  
  • நீயே காதல் என்பேன் !!!(completed√)
    274K 11.5K 64

    Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே...

    Completed   Mature
  • ஏன் பெண்ணென்று பிறந்தாயோ?
    454 47 7

    ஸ்ருஷ்டியை தாங்கும் அந்த ஆதி கடவுளாய் நிற்கும் அவனுக்கும், தீராத்தேடலில் தவிக்கும், அந்த ஆழ்கடலின் ஓசையாய் ஒலிக்கும் இவனுக்கும், நடுவில்! சக்தியாய் வந்து ஜொலிக்குமா அந்த புதையல்!!!

    Mature
  • நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)
    240K 7.9K 69

    கண்டதும் காதல் கொண்டான் நம் கதாநாயகன் எனினும் அவன் அதை உணரும் முன்பே நம் கதாநாயகியின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது விதியோ இல்லை சதியோ? இருவரின் குழப்பங்கள் தீரும் முன்பே அவர்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்து வேடிக்கை பார்க்க தயாரானது அவர்களின் வாழ்க்கை... வாருங்கள் நாமும் கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம்... 😉😉😉

    Completed  
  • உன் இணையாக உயிர் துணையாக வருவேனே (முடிவுற்றது)
    72.9K 149 7

    என் நான்காவது கதை, என் மூன்று கதைகளுக்கு வழங்கிய அதே ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்........ "யாரு நீ? எதுக்கு என் பின்னாடி வர?" அனு கோபமாக கேட்க, "யேன்டி வந்ததும் வராததுமா இப்படி கேட்குற? மனிஷனுக்கு பக்குன்னு ஆகுதுள்ள" என்றான் அதுள் தன் நெஞ்சில் கை வைத்தபடி "அதிதி" என் மிதுனின் கதறல் ஏயார்போட் முழுவதும் ஒலிற அவ்வி...

  • சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔
    43.2K 2.9K 100

    மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......? அவள் மேல் தான் தன்னுடைய முதல் காதல், அவள் மேல் தான் அடங்காத கோபம் என இரண்டு வெவ்...

    Completed  
  • மெய்மறந்து நின்றேனே
    122K 4.9K 56

    பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.

  • மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு
    19.6K 802 23

    தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???

    Completed  
  • பூட்டிய மனதில் எப்படி நுழைந்தாய்
    14.2K 510 41

    காதல் உருவாவது நல்ல புரிதலில் தான். அப்படி ஒருவரை ஒருவரை புரிந்து நேசம் கொள்ளும் அழகிய காதல் கதை இது. இளமையில் காதல் என்றுமே இனியது. அதனோடு ஆழமான உறவும் கலந்தால் புதிய அர்த்தங்கள் உருவாகும். நகைச்சுவையோடு உணர்வுகளும் கலந்து பயணிப்போம் இந்த கதை வழியே.

  • முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓
    15.6K 556 19

    a suspense police love story ..read பண்ணி பாருங்க😊

    Completed  
  • சில்லென்ற தீயே...! ( முடிந்தது)
    76.2K 5K 54

    வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட்ட பல அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் சந்திக்கும் கதாநாயகனின் கதை...!

  • இளையவளோ என் இணை இவளோ✔
    32.8K 1.9K 40

    கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பய...

    Completed  
  • சுடர்வாய் தீபமே
    7.1K 325 25

    அனலிடையிட்ட புழு போல் தவிக்கும் நெஞ்சில் காதலும் இரண்டாம் முறை சாத்தியமே என்று உணர வைத்து அவளை சுடராக மாற்றும் முயற்சியில் தோழனானவன் கணவனாகிறான்.. பெண்ணின் உணர்வுகளோடு ஆழிப்பேரலையில் சிக்கி மூழ்குபவன் முத்தெடுப்பானா? இல்லை அந்த ஆழியில் மறைந்து போவானா?

  • 🔥தகிக்கும் என் நெஞ்சின் தித்திக்கும் பனி நீ 💖🌿
    932 10 10

    என் கண்ணீரில் சிறையடைந்து எனக்குள் தஞ்சமடைந்த உன்னை வன்மையாய் காதல் செய்கிறேன்

  • இணையா துருவங்கள் (Completed)
    43.4K 1.5K 35

    உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன் கால் பதிக்காத துறை இல்லை செல்லாத நாடும் இல்லை. ஆதி கேசவன், முகத்தில் எப்பொழுதும் சிரிப்போடும் சிறு குறும்போடும் வளம் வர...

    Completed  
  • ஆரோபணம்
    508 9 18

    கற்பனை இங்கே கொடூரமானது

  • என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)
    26.8K 802 36

    தொலையவிருந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்த காதல் கதை

  • தவப்போர்
    319 29 9

    காதலுக்கு எல்லை இல்லை என்பது தவறு..... காதலுக்கும் வரைமுறை.... எல்லை இவை அனைத்தும் இருக்க தான் செய்யும்

  • 💓 என்றும் என்னவள் நீயே 💓 (completed)
    70.5K 2.2K 47

    தன் வாழ்வில் சந்தித்த ஒரு பெண்ணினால், பெண்களை வர்க்கத்தையே வெறுக்கும் நாயகன் இரக்க நாயகியின் காதல் வலையில் விழுந்து, பல போராட்டங்களில் பின் இந்த இருதலை காதல் கைக்கூடுமா? என்று கதையுடன் நாமும் பயணிப்போம். #1 breakup 30.11.2020 #2 கவலை 02.12.2020 #1 கவலை 06.12.2020 #2 வலி 08.12.2020 #6 காதல் 03.01.2021 & 02.07.2021 #8 r...

    Completed  
  • மனமே மெல்ல திற
    130K 4K 42

    Hi frnds, 💖Ennoda 1st story.💖 Hero இனியன். Heroine மேகா. Ithuku mela........? ............................. Sorry frnds kadhaiya padichi therinjikonga..

    Completed  
  • ♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪
    28.8K 1K 17

    கதையின் சுருக்கம்: தேவதையே வரமாய் கிடைத்தும் சாபம் என நினைக்கும் உறவுகள்! சாபமெனும் அம்‌ மேகத்துள் மறைந்த அத் தேவதையின் வரவை வரமாக மாற்றும் ஒரு தாய் உள்ளம்! இவர்களின் நிழலாய் மூடநம்பிக்கையை அடியோடு வெறுக்கும் ஒருவன்! இந்த மூவரின் சங்கமத்தில் அவர்கள் வாழ்வே ஆழகாய் மாறிவிட அவர்களுடன் இனைய துடிக்கும் உறவுகள்!

  • செந்தனல் சத்ரியன்
    100 2 1

    ஹாய் இதயங்களே... இது என் பதினைந்தாம் கதை... உயிர் கொள்ளி நோயை போலான ஒரு கொடிய பரவலில் இருந்து தப்பிக்க சிக்கிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து போராடும் ஒரு குழுவினடையே இருக்கும் நாயகியும் அவளது குழந்தையும்.. அவளோடு தன் சுற்றத்தையும் காப்பாற்றி வெளியே அழைத்துச் செல்ல எண்ணும் நாயகன்.. அவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்...

  • ஆரம்பத்தின் முற்று புள்ளி . (Future Plan)
    128 10 1

    ஹாய் இதயங்களே... இது என் பத்தாம் கதை.. உலகம் அழியப்போகும் இறுதி காலத்தில் வாழ போகும் நாயகனின் கதை... தீராதீ❤

  • மண்ணடியில் மறைந்த அவன் நாமம் (Future Plan)
    222 12 1

    ஹாய் இதயங்களே.. இது என் பனிரெண்டாம் கதை.. உலகறிந்த மாவீரனின் முழு வாழ்கையையும் பல நூற்றாண்டுகள் முன்னே மறைத்தவர்களின் மத்தியில் இருவத்தியோராம் நூற்றாண்டில் சரித்திர நிகழ்வையே மாற்றி மண்ணில் மறைக்கப்பட்டவனை தோண்டி எடுக்க போகும் கதை மண்ணில் மறைந்த அவனின் நாமம் தீராதீ

  • காவலா?..... காதலா?...
    476 4 1

    போலிஸ் வேலையையும் தனது காதலையும் இரு கண்களாய் எண்ணும் நாயகன்!... காவல்துறையையே அடியோடு வெறுக்கும் நாயகி!. காதலுக்காக , நம் நாயகன் தன் உயிருக்கு மேலாக மதிக்கும் தனது போலிஸ் வேலையை இழப்பானா?.. அல்லது , போலிஸ் என்றாலே, அடியோடு வெறுக்கும் நாயகிக்கு அவனது காதலை புரியவைத்து தனது காதலில் வெற்றியடைவானா?.... பொறுத...

  • பேசும் சித்திரமே [ On Hold]
    64.4K 1.8K 21

    ஹாய் ஹாய் ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த ஸ்டோரிக்கு வந்துட்டேன் எதையுமே பாசிஸ்டிவா எடுத்து கொள்ளும் நாயகி😚😚😚😚😚😚 தனக்கு பிடிக்காத திருமணத்தை நிறுத்த முயன்றவள்😔😔😔😔 எதிர் பாரா விதமாக வேறொருவனை திருமணம் செய்கிறாள் 😍😘🤗😳😳😳 அவன் இவளை விரும்புவானா இல்லை வெறுப்பான 😜😜😜😜😜 இது தான் கதை படிச்சி பாத்துட்டு உங்களோட கர...

  • இம்சை காதலி
    760 103 5

    காதலையும் தேடி செல்லும் பயணம்

  • இமை
    18.6K 892 41

    ❤️

  • என் அரத்தமே கர்ணா
    4.9K 17 2

    தழுவல் கதை