Select All
  • இளையவளோ என் இணை இவளோ✔
    34.8K 1.9K 40

    கட்டுக்குள் அடங்காமல் தன் மனம் போன போக்கில் வாழும் ஒரு பதின்பருவ இளைஞன், தான் செய்த ஒரு தவறுக்காக சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று திரும்பி வருகிறான். அவனது வாழ்க்கையை நேர்ப் பாதைக்கு கொண்டு செல்லவும், தன்னுடைய மகளுக்கு ஒரு பொறுப்பாளராகவும் இருக்க நிர்பந்திக்கும் தன் சிறை அதிகாரியின் வார்த்தையை நம்பி அவருடன் பய...

    Completed  
  • தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔
    81.5K 3.8K 81

    தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக்கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா என்று சொல்வது தான் கதையின் கரு!

    Completed  
  • நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
    20.4K 686 28

    ஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..

    Completed  
  • பொழுது விடியும்! (முற்றும்)
    995 36 1

    இறைவன்! ஒரு இனத்தை வளர்க்க தேர்ந்தெடுத்தது பெண்! ஏன்?.... நம் மூதாதையர் பூமி யை 'தாய்' என்றான் , ஆறுகளுக்கும் பெண்ணின் பெயரே வைத்தான். ஏன்?.... அன்று அவர்கள் சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஏதோ ஒரு அர்த்தம் உள்ளது என்பது இன்று scientific - ஆக நிரூபிக்கப் பட்ட உண்மை! இது புரியாமல் பெண்களுக்கு எதிராக கொடுமைகள் நி...

    Completed  
  • மை விழி திறந்த கண்ணம்மா
    17.1K 1.3K 40

    சும்மா படிச்சி பாருங்க... கதைய ஆரம்பத்துலயே சொன்னா நல்லா இருக்காது.

  • சில்லென்ற தீயே...! ( முடிந்தது)
    80.4K 5K 54

    வாழ்க்கை எப்படி எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது போகும் போக்கில் செல்ல பழகிவிட்டால் பல ஆச்சரியங்களை அது நமக்கு பரிசளிக்கிறது. அப்படிப்பட்ட பல அதிர்ச்சிகளையும் ஆச்சரியங்களையும் சந்திக்கும் கதாநாயகனின் கதை...!

    Completed  
  • புவனா மாதேஸின் விழி தீண்டும் மௌனமொழி
    1.4K 85 17

    கண்களால் கவிதை சொல்லும் கண்ணழகனின் மௌன கீதம்...?? காதலை வார்த்தையால் சொன்னால் தான் புரியுமா என்ன?? இதோ வருகிறான் மௌனம் பேசிட...!! மௌனமொழி கொண்டு அவளின் இதயத்தை சிறைபிடிக்க வருகிறான் அவளின் மௌனமொழியான்... அவளின் விழியில் இவனின் மௌனமொழி....

    Completed  
  • மனதை தீண்டி செல்லாதே
    19.8K 504 25

    Higest Ranking #26 tamil #57 romance #79 காதல் #42 தமிழ் #35 குடும்பம் #11 உறவு #14 affection #14 நாவல் #4 புரிதல் உள்ளங்கள் இரண்டு இணைய காதலே அடித்தளம். ஆனால் வாழ்வின் நீண்ட தூரப் பயணத்திற்கு காதலோடு புரிதலும் தேவை. இன்றைய உலகில் பல பந்தங்கள் அர்த்தங்களற்று உடைகின்றன. ஒரு பொருளை சந்தையில் வாங்குவதில் செலவிடும் நேரத்த...

    Completed  
  • கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
    41.2K 1.7K 41

    இருவர் வாழ்க்கையில் காதல் ஆடும் கண்ணாமூச்சியை பார்க்கலாம் வாங்க.

    Completed  
  • மெல்லின காதல் (Completed)
    103K 5.9K 28

    'காதல்' பிரபஞ்சத்தை கட்டியாளும் மாயாவி. அந்த மாய வலைக்குள் சிக்குவது ஆறறிவு உள்ள மனிதன் மட்டுமல்ல. உலகமே காதலின் இயக்கம்தான். இயக்குவது நீயானாலும் இயங்குவது நானல்லவோ!! உன் மாயை என்னிடம் செல்லாது என்று தலைநிமிர்ந்து நிற்கும் பாரதி கண்ட புதுமைப்பெண் அவள்.... எத்தனை தடைவந்தாலும் அதை தகர்த்தேறிந்துவிட்டு காதல் ஒன்றே என் உ...

    Completed  
  • உயிரில் கலந்த உறவே...
    41.9K 1.5K 28

    எதிர்பாராத சூழ்நிலையில் திருமணம் முடிந்த கணவன் மனைவியின் வாழ்க்கை

  • மீண்டு(ம்) வருவாயா (முடிவுற்றது)
    3.9K 322 30

    காதல்....கொண்டவர்களை பிரிக்க துடிக்கு ஜாதிவெறிக்குள் மாட்டி கிடக்கும் சில இதயங்களின் வலியே கதையாய்

    Mature
  • ♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪
    28.9K 1K 17

    கதையின் சுருக்கம்: தேவதையே வரமாய் கிடைத்தும் சாபம் என நினைக்கும் உறவுகள்! சாபமெனும் அம்‌ மேகத்துள் மறைந்த அத் தேவதையின் வரவை வரமாக மாற்றும் ஒரு தாய் உள்ளம்! இவர்களின் நிழலாய் மூடநம்பிக்கையை அடியோடு வெறுக்கும் ஒருவன்! இந்த மூவரின் சங்கமத்தில் அவர்கள் வாழ்வே ஆழகாய் மாறிவிட அவர்களுடன் இனைய துடிக்கும் உறவுகள்!

  • கரும்பாய் நம் காதல் (Completed)
    9.5K 167 20

    தோழியின் பாட்டி விட்டுக்கு சென்று தான் வாழ்க்கை மாறப்போகிறது தெரியாமல் தன் தோழியுடன் செல்கிறார் நம் கதாநாயகி

    Completed   Mature
  • **"எனக்கென யாரும் இல்லையே"** ***(முடிவுற்றது.)***
    2.9K 149 23

    Real story படித்துப் பாருங்க கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும். இது ஒரு உண்மைக் காதலின் போராட்ட கதை.

    Completed   Mature
  • நெருடல் (Completed)
    16.8K 687 42

    (Hi friends இது என்னோட first story,உங்களது supporta தருவிங்கனு நம்மபுற.) சந்தோசம் என்ற ஒன்றை வாழ்வில் சந்திக்காத ஒரு பெண்,தன் குடும்பமே வாழ்கையாய் நினைத்து வாழ்பவள் ,சமுதாயத்தால் பல இன்னலகளை சந்தித்து,புறக்கணிக்க பட்டவள். அவள் தன் கனவில் தோன்றிய ஒருவனே வாழ்கை துணையாக வருகிறான், ஆனால் விதியின் சதியால் பல இன்னல்க...

    Completed  
  • என் உயிர் நீ... உன் உயிர் துணை நான்... Completed
    26.1K 848 23

    இவன் உயிராக இவளும் இவள் உயிராக இ்வனும் இருக்க இவர்களின் காதல் உயிராகவும் உயிரின் துணையாகவும் காலம் முழுவதும் காவல் செய்யுமோ.....💞💞

    Completed  
  • கனவிலாவது வருவாயா?? (✔️)
    44.8K 1.1K 40

    ♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின் நட்புக்களுக்குமான காதல் பயணமும் இக்கதையினூடே பயணமாகும் ..♠️ 🖤காதலின்...

    Completed  
  • முள்ளும் உண்டு மலரிடம்(completed)
    31K 1.2K 27

    திருமணத்தை தவிர்த்து சமூகத்தை வெறுத்து தன் வாழ்வில் தாய்-தந்தை நிராகரித்து தான் தனது அப்பத்தா என்று தனிக்கூட்டில் வாழும் நாயகி கமழினியாள். சமூகத்தில் ஆரம்பிக்கும் பிரச்சனையை சக மனிதினியாய் நமக்கு ஏற்படும் கோபம் அவள் அதை எதிர்ப்பதே கதை. நாயகன் விஜயேந்திரன் அவளை மாற்றுவானா? அல்லது அவனை மறந்து போய் அவளவனவாக மாறுவானா...

    Completed  
  • யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது
    39.2K 1.3K 22

    இது எனது இரண்டாவது கதை. நாயகி சாரு, நாயகன் சித்ரஞ்சன் சந்தர்ப்பவசத்தால் பிரிந்து விடுகிறார்கள். மீண்டும் அவர்கள் சில ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறார்கள். அப்போது நாயகி கையில் குழந்தை. எப்படி? தெரிந்து கொள்ள மேலே படியுங்கள் ...

    Completed  
  • நீயின்றி நானும் இல்லை என் காதல் பொய்யும் இல்லை ( முடிவுற்றது )
    18K 711 27

    இது என்னுடைய மூன்றாவது கதை இந்தக் கதையில் இரண்டு கதாநாயகர்கள் அவர்களை தாங்கள் யார் என்று கூறாமலேயே காதலில் விழ வைக்கிறார்கள் நம் கதாநாயகிகள். 2 கதாநாயகர்களும் தங்களை யாராலும் எதிலும் வீழ்த்த முடியாது என்ற எண்ணம் கொண்டவர்கள் அவர்களை எவ்வாறு காதலில் செய்ய வைத்து வெற்றி கொள்ளப் போகிறார்கள் நம் நாயகிகள் என்பதனை பார்க்கலா...

  • என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது)
    108K 3.4K 44

    ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர...

  • தோழனே துணையானவன் (completed)
    52.7K 2.6K 51

    அவளுக்கு அனைத்துமாய் இருந்த அவன்! அவளிடமிருந்து அனைத்தையும் பறிக்க காரணமாகயிருந்த அவன் காதல்! அவளை மீட்பானும் அவனே! தோழனே உற்ற துணையாக மாறியவன்!

    Completed   Mature
  • 💙 உன் கதை கேட்ட பின்..💙(முடிவுற்றது)
    6.6K 358 16

    மூன்றாம் சிறு கதை... கற்பனையில் உருவானவனை காதலித்து அவனுக்காக காத்திருந்தவளின் வாழ்வில் அவன் திடீரென மறைந்ததோடு மீண்டும் வராமல் போக... தன்னையும் அறியாது பூத்த காதலை அன்றி வேறொருவனை ஏரெடுத்தும் பார்க்க விரும்பாத நாயகிகயின் நிலை என்ன... ஹாய் இதயங்களே... இந்த கதைக்கு எப்பெப்ப அத்யாயம் குடுப்பேன்னு தெரியாது... பட் நிச்ச...

  • திருடிவிட்டாய் என்னை
    141K 4.9K 33

    திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜுன் காதலுக்கும் பாசத்துக்கும் நடுவில் தத்தளிக்கும் மனம் ஒன்று-ஐஷ்...

    Completed  
  • அனல் மேலே பனி துளி (முடிவுற்றது)
    70.2K 186 1

    என் மூன்றாவது கதை உங்கள் ஆதரவைத் தருமாறு கேட்கொள்கிறேன். காதலில் விழும் இரண்டு உள்ளங்கள், இரண்டும் உள்ளமும் காதலை உணர்ந்த தருணத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் கொல்லத் துடிக்கும் இரு குடும்பங்களில் உள்ளவர்களே என்று அவ்விருவரும் அறிந்துக் கொள்கின்றனர். இருவரும் தன் குடும்பத்திற்காக ஒருவரை ஒருவர் வெறுத்தால், அவர்களின் காதல்...

  • நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓
    133K 4.7K 51

    தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை

    Completed  
  • தேனே... காதல் என்பது...!!!???
    114K 3.6K 40

    உணர்வாய்....