Select All
  • ஆரவ்
    12.1K 447 11

    கதாபாத்திரம் பெயரையே தலைப்பாக வைத்துள்ளேன். இது ஆரவ் என்கிற ஒரு காக்கி சட்டை அணிந்தவரின் கதை. இதுல நம்ப கதாநாயகன் ஆரவ் ஒரு இன்ஸ்பெக்டர் அவரோட வாழ்க்கை யில் என்னவெல்லாம் நடக்கிறது. என்பதே கதை. இது ஒரு கற்பனை கதை. ஒரு ஆக்ஷன் கலந்த ரொமான்ஸ் மூவி பார்க்கிற மாதிரி இருக்கும்.

  • ஆனந்தமே... ஆரம்பமே... (Completed)
    116K 1.3K 14

    விதி வசத்தால் குடும்பத்தை பிரிந்த நாயகி...... தந்தை மற்றும் தம்பியின் இறப்பில் உள்ள மர்மத்தை அறிந்து கொள்ள துடிக்கும் நாயகன்..... இருவரின் நிலைக்கு காரணமாக இருப்பது விதியா??? சதியா???.....

  • என் ஆசை கன(ண)வா
    19.5K 742 25

    ஒரு கணவன் மனைவியின் ஆசைகள் & கனவுகளை பற்றிய கதை. இது என்னுடைய முதல் கதை தவறிந்தால் இச்சகோதரிக்கு சுட்டி காட்டவும் திருத்திக்கொள்கிறேன்.

  • உயிரானவன்
    13K 420 8

    "கண்களின் மொழி" தொடர்ச்சி...... யாருமே முழுசா கெட்டவங்க இல்ல... நல்லவர்களும் இல்ல... ஒரு பக்கம் மட்டும் பார்க்குறது தப்பு..... சூழ்நிலை தான் மனிதர்களை மாற்றுகிறது.... கண்களின் மொழி கதையில பாலா ரொம்ப கெட்டவனா பாத்துருப்போம்..... ஆனால் அதற்கான காரணம் அவனோட மனதில் இருக்கும் உணர்ச்சிகள் இங்க பாக்கலாம்...... "படிச்சு...

  • அலைபாயும் ஒரு கிளி
    53.9K 1.1K 32

    தான் கடந்து வந்தப் பாதையால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நாயகி, அதன் அழுத்தங்கள் முழுவதையும் புதிதாக அறிமுகமாகும் கணவனிடமும் அவன் தங்கையிடமும் பூடகமாக வெளிக்காட்டுகிறாள். ஒன்றும் புரியாமல் உறவுகளுக்குள் பிரச்சினை வளர்கின்ற நேரம் உற்றவர்களே அவளின் அலைபாயும் நெஞ்சை உணர்ந்து அவளை காப்பாற்றி விடுகின்றனர்.

    Completed  
  • என் எண்ணங்களின் பிம்பங்கள்!
    898 174 19

    என் கவிதைத் தொகுப்பு....

  • கானல் கவிதைகள்
    4.1K 631 40

    கவிதை

  • நீயும் நானும்
    8.5K 1.1K 70

    இது என்னோட கவிதை தொகுப்பு....... எதுவும் பிழை இருந்தால் சொல்லவும் Keep Support for Me...

    Mature
  • மனதை மாற்றிவிட்டாய்
    378K 760 3

    "கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்

    Completed   Mature
  • அன்போடு... காதல் கணவன்... Completed
    131K 6.9K 72

    நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....

    Mature
  • காதல்காரா காத்திருக்கேன்
    6.1K 127 101

    என் முதலாம் நாவலாகிய 'காதலில் கரைந்திட வா', கதையின் ஒரு கதா பாத்திரம் யஷ்மித். அவன் வந்து சென்ற சில பகுதிக்கே அவனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்து சேர்ந்த கருத்துக்களில் பாதிக்கு மேல் யஷ்மித் ஜனனி பேரே அதிகம் இருந்தது. ஆதலால் மூன்றாவது கதையினை முதல் கதையின் இரண்டாம் பாகம் போல் எழுத முயன்றிருக...

  • காதல்
    221 17 1

    என்னாவழின் காதல்

  • நெருங்கி வா..!
    69.8K 4.2K 35

    கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி..கவர் பேஜ்லாம் பார்த்தா என்ன தோணுது ..எஸ் பேய்க் கதையேதான்..எப்டி ஸ்டோரியா..நோ நோ அதெல்லாம் சொல்ல முடியாதுங்க..நீங்க படிச்சுதான் தெரிஞ்சுக்கனும்? ரீசன்ட்டா உங்க எல்லாரையுமே கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தா என்ன..அப்டினு ஒரு எண்ணம்..அதாங்க ஹாரர் ல இறங்கிருக்கேன். முழுக்க முழுக்க கற்பனையிலேயே...

    Completed  
  • ஆனந்தம் விளையாடும் வீடு
    399 8 1

    சிறுகதை

    Completed  
  • கானலாகிய வாழ்க்கை(முடிவுற்றது)
    114K 4.6K 48

    Born-?05.25 Edit-Cover PIC ,description-?05.30 Starting-?08.29 செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள் சட்டத்திடம் நீதிக்காக போராடும் ஒருவனான தமிழ்அழகன் அவளை முதல் தடவை ஜயிலில் காண...

  • அரபி வாசிக்க வாங்க..(completed)
    7.4K 1.3K 76

    உங்களுக்கு மிகவும் சுலபமாக சொல்லி தருகிறேன்...

  • உன்னில் என்னை காண்கிறேன்
    6.3K 215 9

    தன்நிலை மறந்த ஒருவனின் அழகான காதல் கதை..

  • மெய் சிலிர்க்க‌ வைத்தாய் என்னை!!!
    147K 4.7K 48

    கால‌த்தால் தோற்க்க‌டிக்க‌ப்ப‌ட்ட காத‌ல் கால‌ம் க‌ட‌ந்து கிடைக்கும் போது க‌லைந்து விடுமா இல்லை கைகூடுமா? தோழியை நேசிக்கும் ஒருவ‌ன்.அது தெரியாம‌ல் வேறு ஒருவ‌னை ம‌ன‌க்கும் ஒருத்தி.விதியினால் ் மீண்டும் ச‌ந்திக்கும இவ‌ரக‌ள்் வாழ்வில் ஒன்று சேருவார்க‌ளா இல்லை வெவ்வேறு வ‌ழிக‌ளில் சென்று விடுவார்க‌ளா?

  • என் நினைவுகள்
    6.3K 382 28

    Oru joint family la iruka yella feelings um itha story koduka try pani iruken . Ithula 40% unmai frds 60% enoda imagination. Joint family la iruka fight, happiness, friendship, love , sad ithu mathri neriya iruku

    Mature
  • வரமா? சாபமா ?
    2K 106 5

    2nd rank in mystery on 8/8/2018 3rd rank in horror on 8/8/2018 4th rank in thriller on 8/8/2018 4th rank in horror on 4/08/2018 வரமா ? சாபமா ? அறிந்து கொள்ள படியுங்கள்,...... இந்த கதையில் வரும் அனைத்தும் எனது கற்பனையே .. தவறுகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். படித்துவிட்டு தங்களது கருத்தை பதிவிடுங்கள்

  • பரங்கிக்காய்
    572 106 8

    இது ஒரு செவி வழி ஆன்மீக கதை படித்து விட்டு பதில் சொல்லுங்கள்

    Completed  
  • அண்ணன் தங்கச்சி
    1.9K 26 3

    அண்ணன் தங்கை பாசம் பற்றிய இது வரை நீங்கள் கேட்காத படிக்காத 25 புதிய கவிதை பாட்டுகளின் தொகுப்பு

  • முத்தமிடும் நேரம் இது..!!(முடிவுற்றது)
    15.4K 338 8

    கண்ணிர் பூக்கள் உதிர்காதே பெண்னே.., கண்ணன் வருவான் உன் கண் முன்னே..., பூக்கள் மலரும் நேரம் இது..., இயற்கை செய்யும் ஜலாம் அது..., இசையில் லயிக்கும் நேரம் இது குயில்கள் சொல்லும் சேதி அது...., கண்ணிருக்கு விடை கொடுத்துவிடு.., கவிதைக்கு நேரம் ஒதுக்கிவிடு...., எனென்றல், முத்தமிட...

    Completed  
  • ❤திருமதி விகிரதன்❤
    104 9 1

    எதிர்கால வாழ்வின் கனவுகள் நிகழ்கால சந்தோஷத்தில் உறைந்திருக்கையில்.., சிந்திய எழுத்துக்கள் உங்களுக்கு இங்கே...!

  • 😘😍 கல்யாணம் பண்ணிக்கலாமா? 😍😘 (Completed)
    138K 6.5K 60

    Rank 1 #tamil -- 21.08.2018 - 23.08.2018 Rank 1 #romance -- 25.08.2018 - 29.08.2018 Rank 1 #tamil -- 30.08.2018 வணக்கம் நண்பர்களே? இது எனது முதல் கதை,,, பிழைகள் இருந்தால் மணிக்கவும்,,? முழுவதும் காதல் கதை,,,,,???

    Completed  
  • நீ தான் என்காதலா(முடிவுற்றது)
    216K 9.3K 67

    அஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு சமர்ப்பிக்கிறேன்.... மெனி மோர் ஹெபி ரிடன்ஸ் ஒ...

    Completed  
  • மீண்டு வா மனமே...⚘⚘⚘
    100 7 2

    சில சில வலிகளில் தான் நாம் துவண்டு நிலை குலைகிறோம்...., மகிழ்ச்சி என்ற ஒன்றே சிறிது நேரம் என்கையில்...., கவலைகள் மட்டும் நிரந்தரமா...?என்று ஒரு நிமிடம் சிந்தித்தாலே போதும்..., நிச்சயம் அதிலிருந்து வெளிவர வழிகள் கிடைத்து விடும்...!

    Mature
  • யாருக்கு யாரோ???
    4K 124 2

    யாருக்கு யார் என்பது அந்த இறைவனின் முடிவு.... அதை யாரால் மாற்ற முடியும்?? எல்லோருக்கும் விரும்பிய வாழ்க்கை அமைவது இல்லை... அமைந்த வாழ்க்கையை விரும்பும் பலரும் இங்கு மகிழ்ச்சியாகதான் வாழ்கின்றனர்... காதலித்து மணந்தால் தான் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று யார் சொன்னது??? பெற்றோர் பார்த்து மணமுடித்து வைத்த கணவனை காதலித்த...