சொல்லாதே யாரும் கேட்டால்
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... யாரும் கேட்டா சொல்லாதீங்க.... 😯😯😯
அனுவின் புதிய வீட்டில் நடக்கும் சில மர்மமான மற்றும் புதிரான விஷயங்களில் சிக்கி தவித்து அதை கண்டறிய முற்படுகிறாள், அப்பொழுது அவள் வெளிக்கொணர்ந்து வந்த விஷயங்கள் அவளின் வாழ்வை எவ்வாறு மாற்ற போகிறது என்பதை பார்ப்போம்
Highest rank : #2 in Thriller. புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. த்ரில்லரில் எனது முதல் முயற்சி. சமூகசிந்தனை, காதல், குடும்பம், நகைச்சுவை, ஆள்கடத்தல் என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய விறுவிறுப்பான நாவல். சிறுகதையாக எழுதலாம் என ஆரம்பித்து, நோ... நோ... எங்களுக்கு இதை நீங்கள் நாவலாக தரவே...
Hi!!! hello!!வணக்கம்.😊😊😊 horror னா என்ன னு யோசிச்சிட்டு இருக்கேன்.எப்படியும் கதை எழுதி முடிக்கிறத்துக்கு முன்னாடி கண்டு பிடிச்சுருவேன் னு நினைக்கிறேன்.இராஜேஷ் குமார் கதைல வர்ற அந்த ஒரு த்ரில், பயம் லாம் எதிர்பார்க்க கூடாது😜😜😜 நல்லா இருந்தா ஒன்னும் பண்ணாதீங்க .நல்லா இல்லனாலும் நா பாவம் என்ன விட்டுருங்க tamilku...
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....