Select All
  • மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️
    48.2K 3.4K 54

    மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அடி ஆழத்திலிருந்து யாழினியன் நேசித்த பெண். ஆனால் அதை அவளிடம் அவன் எப்போ...

  • காதல் ரிதம்( Completed)
    48.8K 1.3K 32

    அழகான காதலுடன் சேர்ந்த அடிதடி காதல் கதை🥰

    Completed  
  • பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது)
    43.6K 1.5K 15

    வணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிருங்கள். ரொம்ப முக்கியமான விடயம் நண்பர்களே என் எழுத்து பிழையை தயவு செய்த...

    Completed  
  • என் உறவானவனே
    167K 1.6K 13

    அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இருந்தபோதும் அவள் தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தாள், ஒ...

    Completed  
  • இணை பிரியாத நிலை பெறவே
    211K 6.3K 47

    அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு

    Completed  
  • நான் அவள் இல்லை
    7K 534 5

    #8 in humor on 24/8/2018 அமைதியான இரவு........ ஆள்நடமாட்டம் இல்லாத சாலை..............முகமெல்லாம் வியர்வை..........துாரத்தில் ஒரு உருவம்...............இனம் புரியா பயம்..........திக் திக் திக்................................... அமர் உயிர்பிழைப்பானா?

    Completed  
  • ப்ரியசகியே!(Completed)
    70K 1.8K 21

    நம் வாழ்வில் ஒரு சில எதிர்பாராத சந்திப்பும்....நட்பும்...நம் வாழ்க்கையையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட நட்பும் அதன் விளைவுகளுமே இக்கதை

  • இதய திருடா
    639K 17K 53

    எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

    Completed  
  • வெண்மதியே என் சகியே[Completed]
    110K 3K 28

    துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு த...

    Completed  
  • 💏❤💏மோதலுடன் காதல் ஆரம்பம்💏❤💏
    25.7K 645 31

    heroin வாயாடி பொன்னு collegelaஅவ senior பசங்களயே மிஞ்சிடுவா but வீட்ல அவள போல யாரும் இருக்க மாட்டாங்க நல்ல படிப்பா hero ரொம்ப வாய் தான் but சமத்தா இருப்பான் ரொம்ப கோவக்காரன் நலலா தான் படிப்பா

  • கனவு
    779 27 1

    ஆசையின் விளைவு

  • தேவதையே நீ தேவையில்ல (completed)
    143K 4.3K 31

    Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.

    Completed  
  • நான் உன் அருகினிலே...
    39.2K 1.1K 30

    அவன்,அவள் மற்றும் அவர்கள்

    Mature
  • பேசும் சித்திரமே [ On Hold]
    64.3K 1.8K 21

    ஹாய் ஹாய் ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த ஸ்டோரிக்கு வந்துட்டேன் எதையுமே பாசிஸ்டிவா எடுத்து கொள்ளும் நாயகி😚😚😚😚😚😚 தனக்கு பிடிக்காத திருமணத்தை நிறுத்த முயன்றவள்😔😔😔😔 எதிர் பாரா விதமாக வேறொருவனை திருமணம் செய்கிறாள் 😍😘🤗😳😳😳 அவன் இவளை விரும்புவானா இல்லை வெறுப்பான 😜😜😜😜😜 இது தான் கதை படிச்சி பாத்துட்டு உங்களோட கர...

  • தேவதை பெண்ணொருத்தி
    13K 280 8

    காதல் கதை

    Completed   Mature
  • சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)
    65.9K 1.6K 30

    Rank 1st love story (23/08/2019) Rank 1st short story (25/11/2019) Rank 1st fiction (19/10/2019) Rank 1st marriage (12/2/2020 Rank 1st sentiment (10/12/2019) Rank 2nd romance (10/12/2019) Ranj 1st lovable (9/03/2021) காதல் சில நேரங்களில் நாம் புரிந்து கொள்ளும் முன் .....

  • ஆரவ்
    12.2K 447 11

    கதாபாத்திரம் பெயரையே தலைப்பாக வைத்துள்ளேன். இது ஆரவ் என்கிற ஒரு காக்கி சட்டை அணிந்தவரின் கதை. இதுல நம்ப கதாநாயகன் ஆரவ் ஒரு இன்ஸ்பெக்டர் அவரோட வாழ்க்கை யில் என்னவெல்லாம் நடக்கிறது. என்பதே கதை. இது ஒரு கற்பனை கதை. ஒரு ஆக்ஷன் கலந்த ரொமான்ஸ் மூவி பார்க்கிற மாதிரி இருக்கும்.

  • என் சுவாசத்தின் மறுஜென்மம்
    48.7K 1.5K 27

    இறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி தெரிந்தாலும் அந்த காதலை ஏற்பாளா????? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • 😍😍ரகசியமானவனே😍😍( Ongoing)
    68.9K 2.7K 46

    #2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.

  • கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
    212K 9.9K 75

    பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தா...

    Completed  
  • மாயவனம்
    442 35 1

    காதல் விசித்திரமான ஒன்று.. யார்மீது எப்போது வருமென்று யாராலும் யூகிக்க இயலாது.. அப்படிப்பட்ட காதல் சக மனிதர் மீது வந்தால் பரவாயில்லை.. ஆனால், படிக்கும் கதையில் வரும் கதாப்பாத்திரங்களின் மேல் வந்தால்?? என்ன நடக்கும்? எப்படி மாறுவார்கள்? படியுங்கள் மாயவனம், ஒரு புதிய முயற்சி.....

    Completed  
  • இரட்டையர்கள்
    4.7K 225 8

    சுருக்கம்: இது ADI காட்டில் 🌳 தொடங்கப்பட்டது இந்த கதை பாத்திரங்களில் 1) முதல் மனைவி 2) அப்பா 3) முதல் மகன் 4) இரண்டாவது மகன் 5) இரண்டாவது மனைவி 6) டாக்டர் எச்சரிக்கை: இந்த கதை என் சொந்த படைப்பு மூளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. வலுவான மொழி.

    Completed  
  • 💘உனக்காக நானிருப்பேன்💘( Completed)
    28.2K 921 46

    hi guys idhu enoda new story.... jaya paraksh than namma hero... awana JP nu solwam friends and awanoda amma elarum apdi than koopduwanga awan amma chellam awanuku appa ila adhu awanuku kawalayum ila... awanoda amma andha alawu awana full fill pani irukaanga awan epowum elarem fun ah pesi awan pakkam iluthukura aa...

    Completed  
  • என் அருகில் நீ இருந்தால்
    61.3K 2.3K 26

    ஹாய் மக்களே.. நான் நிவேதா மோகன்.. பெருசா நம்மள பத்தி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லைங்க. ஆனா இந்த கதையே பத்தி சொல்லுறதுக்கு என் கிட்ட நெறையா சாரி நிறையா இருக்கு வாங்க கதையே பற்றி பார்க்கலாம்.. சிம்பிளான காதல் கதைங்க. என் ஸ்டைல . ஹீரோ - அருள் குமரன் ஹீரோயின் - நிஷாந்தினி. மத்த ஆளுங்கள அப்பிடியே கதைக்குள்ள...

  • சந்திப்போமா (முடிவுற்றது)
    54.7K 2K 26

    Born- 16-02-2019 Edit- 17-02-2019 Cover edit- Publishing- 01-03-2019 தவறுகள் செய்யாது தப்பான வழியில் வாழும் நல்லவர்கள் தான் நாயகனும் நாயகியும் விதி இருவரையும் தப்பான வழியில் வாழ வைத்து விட்டதை கொஞ்சமும் உணராத வெள்ளை உள்ளங்கள் இணையும் விதமே கதையாய் ... நாயகி ஒரு விபச்சாரியாகவும் நாயகன் தாதாவாகவும் வாழ்ந்து கடைஷி...

  • தீயோ..தேனோ..!!
    763K 18.3K 62

    காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்க...

    Completed   Mature
  • என் உயிரே நீதான்னோ(On Hold)
    98.2K 3.1K 52

    Hi frnds this is my 1st story கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மனமகன் தன் காதலனுடன் வாழ மண்டபத்தில் இருந்தது செல்லும் மனமகள் எதிர்பாரத விதமாக இதில் இனணயும் ஒருத்தி இந்த இருவர்க்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம் ......... let's wait and watch wat happened in their life frnds this is my 1st...

  • பெளர்ணமி பூவே
    4.2K 186 6

    எனக்கு ஏன் அடிக்கடி இந்த கணவு வருது..... நான் இதுக்கு முன்னாடி அந்த மாதிரி ஒரு இடத்தை பார்த்ததே இல்லை அப்புடி இருக்கும் போது என் கணவுல வருற இடம் எனக்கு பழக்கமான இடம் மாதிரி தெரியுதே..... என்ன நடக்குதுன்னு ஒன்னுமே புரியல.....அந்த இடத்துக்கு போ போன்னு ஏதோ ஒன்னு என்கிட்ட சொல்லுற மாதிரியே இருக்குது....

  • என் உயிரானவளே (முடிவுற்றது)
    143K 4.3K 33

    ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள உதவும். இப்போ கதை பற்றி சொல்றேன் நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர் ஹீரோயின் சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம். என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...

    Completed   Mature
  • காற்றே என் வாசல் வந்தாய்
    5K 82 3

    விருப்பமே இல்லாமல் கதாநாயகியை மணக்கிறான் கதாநாயகன். கதாநாயகியின் பொறுமை கதாநாயகனின் மனதை மாற்றுகிறது. இடையில் வருகின்ற பிரச்னையில் கதாநாகியின் மீதான காதலை கதாநாயகன் உணருகிறான். கதாநாயகனின் காதலை கதாநாயகி ஏற்பாரா????