Select All
  • என் உயிரானவளே (முடிவுற்றது)
    143K 4.3K 33

    ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள உதவும். இப்போ கதை பற்றி சொல்றேன் நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர் ஹீரோயின் சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம். என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...

    Completed   Mature
  • மாந்த்ரீகன்
    5K 106 36

    மாந்திரீகன் எனும் இந்நாவல் என்னுடைய ஐந்தாவது தொடர்கதை. இக்கதை இதுவரை நீங்கள் படித்திருந்த புராண கால கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனலேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன், விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இரு...

  • ஒற்றன் - தமிழ் குறுநாவல்
    134 2 1

    ஒற்றன் :- இந்த குறு நாவல் என்னுடைய முதல் முயற்சி . கிரைம் நாவல் ராஜேஷ் குமாரின் தீவிர ரசிகன் நான் . சாதாரண கடத்தல் சம்பந்தமாக , சற்று வித்தியாசமான கதாபாத்திரங்களுடன் பயணிக்கும் , இந்த நாவல் உங்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்கை அளிக்கும் என்று நான் நம்புகிறேன் . முடிந்தால் படித்து விட்டு , உங்களுடைய கருத்துக்களை மறக்காமல...

  • கல்யாணம் to காதல் !!!
    32.4K 340 1

    Originally written by Jagadeesh J Follow him @ https://www.instagram.com/whereis.the.food/ கதையை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. இது ஒரு கல்யாண கதை.. நிறைய காதல் கதைகள் படித்திருப்போம். காதலில் ஆரம்பித்து கல்யாணத்திலே சென்று முடியும். நான் சற்று வித்தியாசமாக கல்யாணத்தில் ஆரம்பித்து காதலில் முடியும் கதையை எழுதியிருக்கிற...

    Completed  
  • மர்ம வீடு
    1.2K 63 3

    இந்த கதையில் கதாநாயகன் ஒரு விஞ்ஞானி. இவன் ஒரு ஆராய்ச்சிக்காக ஒரு பாழடைந்த வீட்டிற்கு செல்கிறான். அவன் உருவாக்கிய ஒரு ரோபோட்டையும் தன்னுடன் கூட்டிச்செல்கிறான். அங்கு அவன் எப்படி பேயை சந்தித்து அதோடு பழகுகிறான் என்பதை விரைவில் இக்கதையில் பார்ப்போம். நன்றி, ...

  • என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது)
    114K 3.1K 18

    பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?

    Completed  
  • நின் முகம் கண்டேன். (Completed)
    421K 12.1K 61

    ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....

    Completed  
  • குரலிழந்த கடவுள்
    486 21 12

    யாக்கையின் ஆழமான ஊடுருவலின் பின் நான் ஒரு அந்தகாரத்தில் இறந்திருக்க வேண்டும் அல்லது நீ இந்த ஈரலிப்பான உதடுகளை சுவைக்காதிருந்திருக்க வேண்டும் இவ்விரவில் இரண்டும் ஒன்றே.

  • எந்தன் உயிர் ஓவியம் நீ✔
    351K 11.1K 49

    "புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான்...

    Completed  
  • விழியே கதை எழுது
    6.5K 96 5

    ஸ்ரீவாணி மங்கிய வண்ணத்தில் புடவை, முகத்தில் பாதியை மறைக்கும் கண்ணாடி,வலையில் அடங்கிய கூந்தல், ஒப்பனை இல்லாத முகம், யாரையும் அருகில் நெருங்கவிடாத நெருப்பு பார்வை, தனக்கென வரைந்த கோட்டை விட்டு தாண்டாதவள். தனஞ்செயன் கோடிகளில் புரளும் பணக்காரன்.பிடிவாதமும் கர்வமும் பிறவி குணம்.தன்னை எதிர்த்தவரை அடியோடு அழித்து விடுபவன்.பண...

  • ஏதோ வரிகள்!
    8.5K 2K 110

    ஏதாச்சும் கிறுக்க வேண்டியது தான் :-P

  • அன்போடு... காதல் கணவன்... Completed
    131K 6.9K 72

    நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....

    Mature
  • மனதை மாற்றிவிட்டாய்
    378K 760 3

    "கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்

    Completed   Mature
  • கீழடி ( Completed )
    714 100 7

    தமிழ் வெல்லும்... தமிழ் அமுது. இக்கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல.

    Completed   Mature
  • நெருங்கி வா..!
    69.8K 4.2K 35

    கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி..கவர் பேஜ்லாம் பார்த்தா என்ன தோணுது ..எஸ் பேய்க் கதையேதான்..எப்டி ஸ்டோரியா..நோ நோ அதெல்லாம் சொல்ல முடியாதுங்க..நீங்க படிச்சுதான் தெரிஞ்சுக்கனும்? ரீசன்ட்டா உங்க எல்லாரையுமே கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தா என்ன..அப்டினு ஒரு எண்ணம்..அதாங்க ஹாரர் ல இறங்கிருக்கேன். முழுக்க முழுக்க கற்பனையிலேயே...

    Completed  
  • Abhaya - Narakasura Vadha Retold (Available on Kindle)
    445 19 3

    Dharmasena cradled the newborn, his heart leaping every time he saw her move in his arms. The infant settled into his warmth and her cries faded into drowsiness. Her half closed eyes rested on her father. "Father's pet!" Katyayana exclaimed, touched at the mist in Dharmasena's eyes. "She is going to take after you...

  • செய்யவள்
    748 40 3

    செய்யவள். The name says it all. She is a woman of actions. :) Image courtesy: pinterest

  • காதலாட!
    3.4K 277 10

    காதலாட..

  • அரபி வாசிக்க வாங்க..(completed)
    7.4K 1.3K 76

    உங்களுக்கு மிகவும் சுலபமாக சொல்லி தருகிறேன்...

  • Quotes From Mahabharata
    79K 3.5K 43

    This book is full of Mahabharata quotes,a vast treasure of knowledge and wisdom. Very few narratives have been able to capture the true essence of love, loathing, envy, lust, helplessness, greed and power the way Mahabharata has. Hence, these quotes from the grand epic will add some more clarity to your life and make...

    Completed  
  • Abhimanyu the Great
    23.2K 679 13

    This story will show you what Abhimanyu felt when he was about to die and my perception on what would happen if he stayed alive.

    Completed  
  • இறகாய் இரு இதயம்
    8.6K 391 6

    வாழ்வில் மறக்க முடியாத பதின் பருவ காதலை பேசும் கதை தான் இது, இறக்கை முளைக்கும் வயதில் இறகாய் பறக்கும் இரு இதயங்களில் அழகிய நடனமே இந்த எளிய காதல் கதை. இறகாலான இந்த காதல் காலம் எனும் சூறை காற்றில் சிக்கி சிதைந்து திசையறியா தொலைவிற்கு சென்றாலும், திருடிய நினைவுகள் தெகிட்டாமல் அவர்கள் வாழ்வில் செய்யும் மாயன்கள் இந்த கதை.

  • வேட்டை நாய்கள்
    633 58 4

    கடவுள் பாதி..., மிருகம் பாதி..., கலந்து செய்த கலவை தான் மனித இனம் ஒரு வேளை முழுக்க முழுக்க கடவுள் மறந்து மனிதன் முழு மிருகமாக மாற ஆரம்பித்தால்..,அந்த மிருகங்களுக்கும் கடவுளுக்கும் போர் ஆரம்பித்தால்................,அதுவே "வேட்டை நாய்கள்" கண்டிப்பாக எத்தனை கற்பனை செய்தாலும் உங்கள்...

  • சுழல்
    94 4 1

    அரசிய லென்றொரு மாய நதியுள் தரதர வென்றே யிழுத்துப் பரவி விரவி நீர்வழி மாற்றிச் சுழற்றி நரபலி கேட்கும் சுழல்.

  • உயிரின் உயிராய்
    235K 7.7K 54

    அனைவருக்கும் இது மாதிரி வாழ்க்கை கிடைக்காது

    Completed  
  • மோப்ப நாய்கள் (Completed)
    3.9K 312 12

    A black comedy story of a three abnormal persons in their individual point of view

  • அரூபம்
    16.2K 1K 15

    இது ஒரு அமானுஷ்ய திகில் கதை. நீங்கள் இதுவரை பத்து எழுத்தாளரின் கதைகளை படித்திருப்பீர்கள், ஏன்.. ஒரே எழுத்தாளரின் பத்து கதைகளை கூட படித்திருப்பீர்கள். ஆனால் பத்து எழுத்தாளர்களின் ஒரே கதையை படித்ததுண்டா..?.

  • அது மட்டும் ரகசியம்
    39.4K 2.2K 25

    கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....

    Completed  
  • மரணத்தின் பிடியில்
    4.1K 347 8

    Hi!!! hello!!வணக்கம்.😊😊😊 horror னா என்ன னு யோசிச்சிட்டு இருக்கேன்.எப்படியும் கதை எழுதி முடிக்கிறத்துக்கு முன்னாடி கண்டு பிடிச்சுருவேன் னு நினைக்கிறேன்.இராஜேஷ் குமார் கதைல வர்ற அந்த ஒரு த்ரில், பயம் லாம் எதிர்பார்க்க கூடாது😜😜😜 நல்லா இருந்தா ஒன்னும் பண்ணாதீங்க .நல்லா இல்லனாலும் நா பாவம் என்ன விட்டுருங்க tamilku...