Select All
  • விழி வீச்சிலே சாஸ்திரம் பேசுகிறாயடி
    1.3K 39 1

    இரு இமையங்களுக்கு இடையே நடக்கும் காதல் யுத்தம். இருவரும் இரு வேறு துருவங்கள் ஒரே நேர்கோட்டில் பயனித்தால் ? நாயகன் :ஹரி நாயகி:நிதா ஹரி மிக பெரிய பணக்கார குடும்பத்தின் வாரிசு,ஆனால் அவன் முத்திரை பதிக்க தனியாக தேர்ந்தெடுத்த துறை காவல் துறை. நிதா இவள் பின்புலமும் சற்றும் குறைந்ததல்ல இவள் தேர்ந்தெடுத்ததோ பத்திரிக்கை துறை...

  • அன்பெனும் சொல்
    336 28 1

    தாய்மையின் மற்றொரு பரிமாணம். எல்லோருக்கும் தாய்மை வாய்பதில்லை அப்படி வாய்த்த தாய்மாருக்கு அதை சீராட்ட தெரியவில்லை அப்படி சீராட்டபடாத ஒரு தாயின் கதை. கண்ணகியின் தாய்மையில் ஜானகியின் கண்ணீர்.

    Completed  
  • யாரோ (Completed)
    27.9K 1.1K 17

    இது உஷாவின் சுவாரஸ்யமான​ சுயசரிதை.

    Completed  
  • காதலே[Kadhale]
    2.9K 137 1

    மீண்டும் ஒரு காதல்

    Completed  
  • என்னோடு நீ இருந்தால்....
    1.9K 77 8

    உன்னுடன் நான் வாழ விரும்பும் நாட்களை கவிதைகளாய் தீட்டுகிறேன் உனக்காக.......

  • 💖💖💖என்னவன்💖💖💖
    2.6K 97 1

    💘💘💘

    Completed  
  • காத‌ல் கொள்ள‌மாட்டாயா!
    39K 1.5K 27

    இது ஒரு உண்மை ச‌ம்ப‌வ‌த்தை த‌ழுவி எழுத‌ப்ப‌ட்ட‌ க‌ற்ப‌னை க‌தை.ஒருவ‌னின் முற‌ட்டு காத‌ல் எப்ப‌டிப்ப‌ட்ட‌ விப‌ரீத‌ங்க‌ளை ஏற்ப‌டுத்துகிற‌து என்ப‌தை காண‌ அவ‌னோடு ப‌ய‌ணித்துப் பார்ப்போம்.

  • காதலில் விழுந்தேன்!!
    383K 12.8K 85

    நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. பித்தளைக்காக பொக்கிஷத்த இழந்த கதையா.. இங்க ஒரு பொண்ணு தவிக்கிறா.. அவ ஆச...

    Completed  
  • அனாமிகா
    1.4K 92 1

    நான் முன்பு எழுதிய என் முதல் சிறுகதை 'அனாமிகா' sirukathaigal.com என்ற இணையதளத்தில் வெளியாகி 10,000 வாசகர்களால் பார்வையிடப்பட்டது தற்போது இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி. படித்துவிட்டு உங்கள் கருத்தை பகிரவும். பிடித்திருந்தால் வோட் செய்யலாம். :)

    Completed   Mature
  • எனை மன்னிக்க வேண்டுகிறேன்
    54.7K 165 3

    2021 புத்தக கண்காட்சிக்காக புத்தகமாக பதிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது. தன்னைச் சுற்றியிருந்த சூழ்நிலைகள் சரியில்லாத மோசமானதொரு தருணத்தில் தவறான முடிவெடுக்கும் நாயகன் தன் வாழ்க்கையை மட்டுமல்லாது நாயகியின் வாழ்க்கையையும் சேர்த்து மிகுந்த சிக்கலாக்கி விடுகிறான். அதிலிருந்து அவன் எவ்வாறு மீண்டு தன்னவளையும் மீட்கிறான் என்ப...

    Completed  
  • தமிழ் களஞ்சியம்
    21.4K 1.9K 91

    துளித் துளியாய் மரத்தினின்று சொட்டி, குட்டையாய் சேர்ந்து, ஆற்றில் கலந்து, சமுத்திரமாய் வானம் பார்க்க தேங்கியது போல... சின்னச் சின்ன வார்த்தைகளாய் உதிர்ந்து, வர்ணங்களாக உருவெடுத்து, கதைகளாகத் தீட்டப்பெற்று, புத்தகக் கடலாக தங்கள் கண் முன்னே - படித்து மகிழ!!!

  • கடந்த காலம்[Kadantha Kaalam]
    987 81 1

    தனிமையில் வாடும் ஒர் உயிருக்கு துணையாக கடந்து போன காலத்தின் கசந்த நினைவுகள்

    Completed  
  • 💚KAADHAL💕KANMANIII💚
    2.9K 89 3

    Love and lust

  • நண்பன் வேண்டும்!
    288 22 1

    உலகத்தில் உணர்வு நிறைந்த விஷயங்கள் அம்மா அப்பா.இந்த உணர்வுகள் நமக்கு உறவுகள். அம்மா,அப்பாக்கு அடுத்து அதிக நேரம் நாம செலவிடுறது நம்ம நண்பன் கூட தான். எந்த ஒரு உறவு முறையும் இல்லாமல் நம்ம கூட வர ஒரு உணர்வு நண்பன். அவனிடம் சில எதிர்பார்புகள் என் கவிதையாக.

  • என் அன்பு தோழி
    1.1K 49 3

    பெண் ஒரு உயிர் தோன்றும் முதலிடம். உயிர் கொடுப்பவள் அதனால் தான் அகரத்தை முதலில் வைத்து "அம்மா" என்று அழைக்கிறோம். தாய் மனைவி சேய் தோழி என எத்தனை முகங்கள் கொண்டவள் அவள், அவளின் மனதை புரிந்து கொள்ள சில நிமிடம் போதும் அவள் கண்ணீர் துளிகளும் அவள் சிறு புன்னகையும் அவள் மனதை சொல்லும்.(ஆனால் அவர்கள் ஒருவர் மீது நம்பிக்கை கொண...

  • 🌟"EN INIYA PON NILAVAE"🌟
    11.3K 877 24

    Neengalae read pani therinjikonga......

  • நிதர்சனம்
    20.5K 808 8

    தாம்பத்தியத்தில் காதல் மட்டுமல்ல, விட்டுக் கொடுத்தலும் அழகு தான். அது தம்பதியரிடத்தில் மேலும் அன்பை அதிகரிக்கும்.

    Completed  
  • kaanal neer
    5.4K 221 31

    Realizes that maybe its not the letting go that tears you apart. It's the holding on. It's not the forgetting, it's the remembering.

    Completed  
  • மெய்மறந்தேனடா!!(completed√)
    11.2K 197 1

    ஒரு பெண்ணின் காதல்!!

    Completed  
  • புதிய காதல்
    4.3K 281 12

    ஸ்ரீஜித்தும்,சுஜ்ஜியும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள்....அவர்களின் நட்பிட்க்குள் பொறாமை ,அன்பு,பாசம்,சண்டை என அனைத்தும் இருந்தது .... அப்படி இருக்கையில் இருவருக்குள்ளும் காதல் எப்படி வந்தது?இருவரும் எப்படி எப்போது காதலை வெளிக்காட்டி கொள்வர் என்பதே இக்கதையின் களம்.

  • என் திருமணம்
    3.7K 99 1

    எங்கும் உறவினர்கள் பூவாசம் வீச தோழிகளின் புண்ணகையுடனும் அரங்கமே அசர, அழகான மணமேடை பார்க்கும் இடமெல்லாம் பரவசம் மலர்கொடி யின் அப்பா சமையல் செய்பவரிடம் என்னப்பா எல்லாம் ரெடி ஆச்சா முகூர்த்தம் நேரமாச்சு கல்யாணம் முடிஞ்சி எல்லாரும் சாப்பிட வருவாங்க இன்னுமா ரெடி பண்ணல சீக்கிரம்பா என்று சொல்ல மறுபுறம் மலரின் அம்ம...

  • காத்திருப்பு...
    458 17 2

    காத்திருப்பின் சுகம் அலாதியானது.. ஆனால் யாருக்காக எதுக்காக காத்திருக்கிறோம் என்பதிலே தான் அதன் சுகம் இருக்கிறது. . பல நேரங்களில் பல விஷயங்களுக்காகவும் பல மனிதர்களுக்காகவும் காத்திருந்தது உண்டு. ஆனால் அவளுக்கான என் காத்திருப்பின் சுகம் அலாதியானது. அவள் வருவாளா மாட்டாளா என எதிர்பார்ப்பிற்கும் ஏமாற்றத்திற்கும் இடைப்பட்ட...

  • அவளும் நானும்
    137 4 1

    This A Malayala Women Story

  • என் காதலே...
    2.5K 121 5

    என் முதல் காதல் கதை. என் கற்பனையில் தோன்றிய பெண்ணை மையமாகக் கொண்டு, நான் சந்தித்த சில சம்பவங்களை புகுத்தி இக்கதையை எழுதுகிறேன்.

  • 📍Oiii LoLiPoP I LuV U d 🍭 🍭 🍭
    4.3K 154 8

    📍Romantic Story 🍭

  • Default Title -KALABA KADHALAN
    576 32 6

    Hi frnds this is tamil nilavu idu enoda first story soo epdi iruku nu comment panunga frnds

  • செந்தூரா (காதல் செய்வோம்)
    12.7K 571 6

    "ஹஹஹா ஷாரு உன்னால என்னை love பண்ணவே முடியாது.." "ஏண்டா??" "என்னது டா வா?" "ஆமா டா.. நான் அப்படிதான்டா சொல்லுவேன்டா.. " "டானா பிச்சிபுடுவேன் பிச்சி..." "சும்மா இந்த பயங்காட்டுற வேலைலாம் இங்க வச்சிக்கிடாதேடா.. நீ என் ஷக்தி.. அதை எந்த கொம்பனாலையும் மாத்த முடியாது.. ஏன் நீ நினைச்சாலும் கூட.." "என்ன பெட்?" "பெட்டா?" "ஆமா...

  • பயணத்தில் ஒரு சந்திப்பு
    26.3K 1.1K 15

    என் பெயர் , கயல் 23 வயது.நான் ஒரு மிடில் கிளாஸ் பேமிலி. சாெ ந்த ஊரு திருச்சி. எம்.எஸ்.சி.. மே த்ஸ் ஐ திருச்சி ல தான் முடிச்ச. அப்பா ரிடை ர்டு ஸ்கூல் டீச்சர். அம்மா அவுஸ் வைஃப். திருச்சியில ஒரு பிரைவேட் ஸ்கூல்ல 8த் கிளாஸ் மே த்ஸ் டீச்சர்.

    Completed   Mature
  • ரௌத்திரம் பழகு-பெண்ணே!!
    477 48 1

    கதையின் தலைப்பே கதையை உணர்த்தும்....

    Mature